-
வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
தமிழீழ விடுதலைப் புலிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழீழ விடுதலைப் புலிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புதன், 3 ஏப்ரல், 2013
திங்கள், 25 பிப்ரவரி, 2013
வெள்ளி, 14 செப்டம்பர், 2012
சனி, 28 ஜூலை, 2012
20 எல்.ரி.ரி.ஈ. உறுப்பினர்களுக்கு எதிராக போர் குற்றச்சாட்டு
போ ர் குற்றங்களை புரிந்ததாக கூறப்படும், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்கள் 20 பேருக்கு எதிராக 6 மாதங்களுக்குள் பயங்கரவாத தடைச் சட்டம் மற்றும் அவசரகால விதிகளின் கீழ் வழக்குத் தொடுக்கப்படும் எனவும் இதன்மூலம் கைதிகளின் நிச்சயமில்லாத் தன்மைக்கு முடிவு வரும் எனவும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுஹத கம்லத் தெரிவித்துள்ளார்.
வெள்ளி, 13 ஜூலை, 2012
செவ்வாய், 3 ஜூலை, 2012
தயா, ஜோர்ஜ் மாஸ்டர்கள் குறித்து சட்டமா அதிபர் இன்னமும் ஆலோசனைகளை வழங்கவில்லை
பி ணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஊடகப் பேச்சாளராக கடமையாற்றிய வேலாயுதம் தயாநிதி எனப்படும் தயா மாஸ்டர் மற்றும் மொழி பெயர்ப்பாளராகக் கடமையாற்றிய வேலுப்பிள்ளை குமார் பஞ்சவர்ணம் எனப்படும் ஜோர்ஜ் மாஸ்டர் ஆகிய சந்தேக நபர்கள் மீது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சட்ட மா அதிபரின் ஆலோசனை இன்னும் கிடைக்கப் பெறவில்லை என இரகசியப் பொலிஸார் கொழும்பு பிரதான நீதிவான் ரஸ்மி சிங்கப்புலியிடம் அறிவித்துள்ளனர்.
வியாழன், 12 ஜனவரி, 2012
வியாழன், 11 ஆகஸ்ட், 2011
திங்கள், 20 ஜூன், 2011
வியாழன், 26 மே, 2011
செவ்வாய், 17 மே, 2011
வியாழன், 24 மார்ச், 2011
வியாழன், 20 ஜனவரி, 2011
திங்கள், 20 டிசம்பர், 2010
எல்.ரி.ரி.ஈ.யுடனான தொடர்புகள் குறித்து தாவூத் இப்ராஹிம் குழு உறுப்பினரிடம் விசாரணை
இந்தியாவில் பயங்கரவாத நடவடிக்கைளில் ஈடுபடுவதற்கு ஆயுத விநியோகம் செய்வதில் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான தொடர்புகள் குறித்து இந்திய பாதாள உலகக்குழுத் தலைவரான தாவூத் இப்ராஹிமின் முக்கிய உதவியாளர் ஒருவரிடம் மும்பை பயங்கரவாத ஒழிப்புப் பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதன், 1 டிசம்பர், 2010
சரணடைந்த புலி உறுப்பினர் தப்பியோட்டம்
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது சரணடைந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த சந்தேக நபர் ஒருவர் ஓமந்தை முகாமில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் திணக்களம் அறிவித்துள்ளது.
திங்கள், 15 நவம்பர், 2010
இந்தியாவும் இலங்கையும் காட்டும் புலிப் 'பூச்சாண்டி'
வி விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அடிப்படை இராணுவ, அரசியல் கட்டமைப்புகள் எல்லாமே முள்ளிவாய்க்காலில் கடந்த வருடம் மே மாதத்துடன் முற்றாக அழிந்து போய் விட்டன. அதை மீளப் புனரமைப்பதற்கு அவ்வப்போது மேற்கொள்ளப்பட்ட சில முயற்சிகளும் வெற்றி பெறவில்லை. கே.பி. எனப்படும் செல்வராசா பத்மநாதன் புலிகள் இயக்கத்துக்குத் தலைமையேற்று வழிநடத்த முற்பட்டபோது, இலங்கையின் புலனாய்வுப் பிரிவு அவரை மலேஷியாவில் பிடித்துக் கொழும்புக்குக் கொண்டு வந்து சேர்த்தது.
வியாழன், 14 அக்டோபர், 2010
புலிகளின் முன்னாள் போராளிகள் 500 பேர் நாளை விடுதலை
ஒரு வருடகாலமாக புனர்வாழ்வளிக்கப்பட்ட, தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளில் மேலும் 500 பேர் நாளை வெள்ளிக்கிழமை வவுனியாவில் வைத்து அவர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஞாயிறு, 12 செப்டம்பர், 2010
புனர்வாழ்வு பெற்று விடுவிக்கப்பட்ட புலி உறுப்பினர்கள் மீண்டும் கைது
சரணடைந்து படையினரால் தடுக்கப்பட்டு, புனர்வாழ்வளிக்கப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் சில உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் மீண்டும் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரையில் பத்துக்கு மேற்பட்டோர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர் என உறவினர்கள் தெரிவிக்கின்றனர்
வியாழன், 9 செப்டம்பர், 2010
சன் ஸீ கப்பலில் சென்றவர் புலிகள் இயக்க அங்கத்தவர் என்ற சந்தேகத்தில் தடுத்து வைப்பு
எம்.வி. சன் ஸீ கப்பல் மூலம் கனடாவுக்குச் சென்றவர்களில் ஒருவர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க அங்கத்தவராக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் கனேடிய குடிவரவு மற்றும் அகதிகள் சபையினால் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)



























