நெடுந்தீவு மத்தி மேற்கு கிராம அலுவலர் பிரிவிலுள்ள 07ம் வட்டாரத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவி இயேசுதாசன் லக்சினி வயது 12 இவர் கடந்த 2012.03.03 ஆந் திகதி முற்பகல் வேளையில் நெடுந்தீவு மத்தி கிராம அலுவலர் பிரிவில் (ஜேஃ04) பெருக்கடி வீதியில் பெருக்கடி விநாயகர் கோவிலுக்கு அருகாமையில் அமைந்துள்ள குடியிருப்பு இல்லாத காணியில் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட பின்னர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
-


















.jpg)


