-
வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திங்கள், 22 ஏப்ரல், 2013
புதன், 10 ஏப்ரல், 2013
செவ்வாய், 26 மார்ச், 2013
சனி, 23 மார்ச், 2013
திங்கள், 18 மார்ச், 2013
சனி, 2 மார்ச், 2013
முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்க இடமளியேன்: ஜனாதிபதி
இந்த நாட்டில் வாழும் முஸ்லிம் சமூகத்திற்கு அநீதி இழைப்பதற்கு நான் இடமளிக்கமாட்டேன். இன்று எங்கள் கட்சியின் மீது முஸ்லிம்களின் ஆதரவுகள் பெருகியுள்ளன. கடந்த ஜனாதிபதியின் தேர்தலின் போது எனக்கு எதிராக தேர்தலில் செயற்பட்ட சில பிக்குகளே இந்த சூழ்ச்சியின் பின்னால் உள்ளார்கள். இதனை நான் உணர்ந்தவனாக இருக்கின்றேன்' என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.செவ்வாய், 19 பிப்ரவரி, 2013
சனி, 16 பிப்ரவரி, 2013
புதன், 13 பிப்ரவரி, 2013
வெள்ளி, 8 பிப்ரவரி, 2013
ஜனாதிபதி இந்தியா விஜயம்; தமிழகம், டில்லியில் ஆர்ப்பாட்டம்; பிரதமர் வீடு முற்றுகை; ஆயிரக்கணக்கானோர் கைது
புதன், 6 பிப்ரவரி, 2013
செவ்வாய், 22 ஜனவரி, 2013
ரிசானாவின் குடும்பத்திற்கு ஜனாதிபதி நிதியுதவி: ரிசானாவின் சகோதரனுக்கு நியமனக் கடிதம்
சவூதியில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட ரிசானா நபீக்கின் குடும்பத்திற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிதியுதவி வழங்கியுள்ளார்.
ரிசானா நபீக்கின் குடும்பத்தினரை இன்று காலை அலரி மாளிகையில் வைத்து சந்தித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 10 இலட்சம் ரூபா பணத்தை வழங்கியுள்ளார்.
வெள்ளி, 18 ஜனவரி, 2013
சர்வதேச நாடுகளின் விமர்சனங்கள் குறித்து ஜனாதிபதி அலட்டிக்கொள்வதில்லை
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச நாடுகளின் விமர்சனங்களுக்கு உட்பட்டுள்ள போதிலும் அவர் இது தொடர்பாக அலட்டிக்கொள்ளவில்லையென ஏ.எப்.பி. செய்திச் சேவை சுட்டிகாட்டியுள்ளது.
சனி, 12 ஜனவரி, 2013
புதன், 9 ஜனவரி, 2013
செவ்வாய், 8 ஜனவரி, 2013
'சொன்னதை செய்வேன், செய்வதை சொல்வேன்': ஜனாதிபதி
மக்கள் விடுதலை முன்னணி காலையில் ஒரு கதையும் மாலையில் மற்றொரு கதையும் சொல்லும். ஆனால், எங்களால் அப்படி செய்ய முடியாது. நாங்கள் சொல்வதை செய்வோம். செய்வதை சொல்வோம்' என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
திங்கள், 7 ஜனவரி, 2013
வெள்ளி, 14 டிசம்பர், 2012
பேச்சுவார்த்தைக்கு வருவதற்கு சம்பந்தன் அச்சப்படுகின்றார்: ஜனாதிபதி
தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அரசாங்கம் தயாராகவே உள்ளது. அவர்களை சந்தித்து பேசுவதற்கு நான் அழைப்பு விடுத்துள்ளேன். விரைவில் அவர்கள் பேச்சுக்கு வருவார்கள் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)














.jpg)











