வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
பான் கீ மூன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பான் கீ மூன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 12 ஜனவரி, 2013

ரிசானா நபீக்குக்குமரண தண்டனை நிறைவேற்றப்பட்டமை கவலையளிக்கிறது: ஐ.நா.


லங்கை பெண் ரிசானா நபீக்குக்கு சவூதியில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டமைக்கு ஐ.நா.பொதுச் செயலர் பான் கீ மூன் தமது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

வெள்ளி, 14 டிசம்பர், 2012

மீளாய்வு 2013ஆம் ஆண்டு நடுபகுதியிலேயே நிறைவு செய்யப்படும்: ஐ.நா


லங்கையில் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது ஐக்கிய நாடுகள் சபை இழைத்த தவறுகளை ஆராய்வதற்கான மீளாய்வு 2013 ஆம் ஆண்டு இரண்டாவது காலாண்டிலேயே நிறைவு செய்யப்படும். என்று ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் அறிவித்துள்ளார்.

திங்கள், 19 நவம்பர், 2012

மோதல்களை உடன் நிறுத்தவும்: பான் கீ மூன்


காஸாவில் கிளர்ச்சியாளர்களுக்கும் இஸ்ரேலியர்களுக்கும் இடையில் இடம்பெறும் மோதல்களை உடனடியாக முடிவுக்கு கொண்டுவந்து அங்கு யுத்த நிறுத்தமொன்றை மேற்கொள்ளுமாறு ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் வலியுறுத்தியுள்ளார்.

வெள்ளி, 16 நவம்பர், 2012

ஐ.நா அறிக்கையின் பரிந்துரைகளில் கவனம் செலுத்த உயர்மட்டக்குழு: பான் கீ மூன்


2009ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போதும் அதன் பின்னரும் ஐக்கிய நாடுகள் சபையின் செயற்பாடுகள் பற்றிய ஐ.நா அறிக்கையை பெற்றுக்கொண்ட பான் கீ மூன், அந்த அறிக்கையின் பரிந்துரைகளில் ஆழ்ந்த கவனம் செலுத்துவதற்காக உயர்மட்டக் குழுவொன்றை உடனடியாக நியமிக்கவுள்ளதாக கூறியுள்ளார்.

வியாழன், 15 நவம்பர், 2012

ஐ.நா. தனது பொறுப்பை சரிவர செய்யவில்லை: பான் கீ மூன்


லங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது ஐ.நா. தனது பொறுப்பை சரிவர செய்யவில்லை என பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.

செவ்வாய், 2 அக்டோபர், 2012

தாமதமின்றிய அரசியல் தீர்வுக்கு பான் கீ மூன் வலியுறுத்தல்



லங்கையில் இடம்பெற்ற மோதலுக்கு வழிவகுத்த அடிப்படைக் காரணிகளுக்கான தீர்வு மேலும் தாமதமின்றி காணப்பட வேண்டியதன் அவசியத்தை ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் வலியுறுத்தியுள்ளதாக ஐ.நா. செய்திகள் தெரிவித்துள்ளது.

வெள்ளி, 31 ஆகஸ்ட், 2012

மஹிந்த – பான் கீ மூன் இன்று முக்கிய சந்திப்பு ; தெஹ்ரானில் தீர்வு முயற்சி குறித்துப் பேச்சு



னாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும், ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்குமிடையிலான முக்கியத் துவம் வாய்ந்த சந்திப்பு இன்று ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் நடைபெறுகிறது.அணிசேரா நாடுகளின் உச்சிமாநாட்டின் ஓர் இடைவேளையின்போது இந்தச் சந்திப்பு இடம்பெறுமென்று உயர்மட்ட அரச வட்டாரங்கள் நேற்றுத் தெரிவித்தன.இந்தச் சந்திப்பு ஏற்கனவே திட்டமிடப்பட்ட ஒன்றல்ல. ஐ.நா. பொதுச்செயலாளரின் வேண்டுகோளுக்கு இணங்கவே இந்தச் சந்திப்பு நடைபெறுகிறது என்று அரசின் மூத்த அமைச்சர் ஒருவர் நேற்றுமாலை “சுடர் ஒளி”யிடம் தெரிவித்தார்.

செவ்வாய், 7 ஜூன், 2011

இலங்கையின் பதிலுக்காக பான் கீ மூன் காத்திருப்பு

பொ றுப்புக் கூறுதல் விடயமாகத் தான் இலங்கை அரசாங்கத்துடன் தொடர்ந்து பேசவுள்ளதாகவும் நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் பதிலை இன்னும் எதிர்பார்த்துக்கொண்டிருப்பதாகவும் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் கூறியதாக இன்னர் சிற்றி பிரஸ் தெரிவித்துள்ளது.

வெள்ளி, 6 மே, 2011

நிபுணர் குழுவின் சிபார்சுகள் குறித்து இலங்கை அரசு கவனம் செலுத்த வேண்டும்: பான் கீ மூன்

ஐ, ,நா. நிபுணர் குழுவின் அறிக்கையிலுள்ள சிபார்சுகள் குறித்து இலங்கை அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும். இலங்கையிலுள்ள ஐ.நா. அலுவலகத்தின் சொத்துக்கள் மற்றும் உத்தியோகத்தர்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு இலங்கை அரசாங்கத்திற்கு உண்டு என்று ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் வலியுறுத்தியுள்ளார்.

புதன், 13 ஏப்ரல், 2011

நிபுணர் குழுவின் அறிக்கை ஐ.நா. செயலாளரிடம் கையளிக்கப்படவுள்ளது

லங்கையின் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாகத் தமக்கு ஆலோசனை வழங்க ஐ.நா.செயலாளர் நாயகம் பான் கீ மூன் நியமித்த நிபுணர் குழுவின் அறிக்கை இந்த வாரம் வெளியிடப்படவுள்ளதாக இன்னர்சிற்றி பிரஸ் தெரிவித்துள்ளது.

செவ்வாய், 22 மார்ச், 2011

ஐ.நா. செயலாளர் நாயகம் மீது கல்வீச்சு

ஐ.நாசெயலாளர் நாயகம் பான் கீ மூன் மீது எகிப்திய தலைநகர் கெய்ரோவில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளளது.

ஞாயிறு, 26 செப்டம்பர், 2010

அரசியல்தீர்வு,நல்லிணக்கத்தில் அக்கறை காட்டுமாறு ஐ.நா செயலாளர் வலியுறுத்து

லங்கைக்குக் கடந்த வருடம் தாம் விஜயம் செய்திருந்தபோது கைச்சாத்திடப்பட்ட கூட்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்ட விடயங்களான அரசியல் தீர்வு, நல்லிணக்கம், பொறுப்புக் கூறுதல் போன்றவற்றுக்கான நடவடிக்கைகளை விரைவாக முன்னெடுக்க வேண்டுமென ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைக் கேட்டுள்ளார்.

புதன், 15 செப்டம்பர், 2010

நிபுணர் குழு பான்கி மூனை சந்திக்கவுள்ளது

லங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக் குற்றச்செயல்கள் தொடர்பில் தமக்கு ஆலோசனை வழங்கும் நோக்கில் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனினால் நியமிக்கப்பட்டுள்ள நிபுணர் குழு இந்த வாரம் ஐ.நா. செயலாளர் நாயகத்தைச் சந்திக்கவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

செவ்வாய், 10 ஆகஸ்ட், 2010

பான் கீ மூன் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம்:ஐநா சங்கம் ஆலோசனை


க்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்ற ஐநா அலுவலக அதிகாரிகள் சங்கம் நேற்று முன்தினம் ஆலோசித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சனி, 10 ஜூலை, 2010

அசாதாரண நிலையைத் தவிர்க்க உடனடி நடவடிக்கை : அரசிடம் பான் கீ மூன் கோரிக்கை

ஐநா அலுவலகதுக்கு முன்னால் நிலவும் அசாதாரண சூழ்நிலையைத் தவிர்ப்பதற்கு உடனடி நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு ஐநா செயலாளர்நாயகம் பான் கீ மூன் அரசாங்கத்தைக் கோரியுள்ளார்.

வெள்ளி, 9 ஜூலை, 2010

கொழும்பிலுள்ள ஐ.நா அலுவலகத்தை மூடுமாறு பான் கீ மூன் உத்தரவு

கொழும்பிலுள்ள ஐ.நா.பிராந்திய அலுவலகத்தை மூடுவதற்குத் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் தீர்மானித்துள்ளார்.ஐ.நா.வின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி நீல் புனேவையும் ஆலோசனைகளுக்காக நியூயோர்க்கிற்கு அவர் திருப்பி அழைத்துள்ளார்.

வெள்ளி, 2 ஜூலை, 2010

நிபுணர்கள் குழு நியமனம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் அச்சம் கொள்ள வேண்டிய அவசியமில்லை- பான் கீ மூன்

நிபுணர்கள் குழு நியமனம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் அச்சம் கொள்ள வேண்டிய அவசியம் கிடையாதென ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.

திங்கள், 21 ஜூன், 2010

ஐ.நா.செயலாளர் பான் கீ மூனுடன் பகிரங்க முறுகல் நிலையில் இலங்கை

இலங்கையில் கடந்த வருடம் மே மாதம் இடம்பெற்ற பிரிவினைவாத யுத்தத்தின் இறுதிக் கட்ட சம்பவங்கள் பற்றி பொறுப்பு சொல்லும் இலங்கையின் கடப்பாடு தொடர்பாக ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கு ஆலோசனை கூறும் நிபுணர்கள் குழுவில் இந்தோனேஷியர் ஒருவரும் ஒஸ்ரியர் ஒருவரும் இடம்பெறுகிறார்கள்.

புதன், 26 மே, 2010

பொறுப்புக் கூறும் தன்மையை இலங்கை கடைப்பிடிக்க வேண்டும் : மூன்

இலங்கையில் யுத்தம் முடிவடைந்த நிலையில், அரசாங்கம் பொறுப்புக் கூறும் தன்மையை கடைப்பிடிக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

வியாழன், 25 மார்ச், 2010

நிபுணர்கள் குழு அமைப்பது குறித்து விஜய் நம்பியார்-பாலித கோகண பேச்சு : ஐநா செயலர்

இலங்கை விடயம் குறித்து ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் குழுவொன்றை அமைப்பது தொடர்பாக பாலித கொஹணவுக்கும், விஜய் நம்பியாருக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.