ஜெனீவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரைவையின் அனைத்துல ஆவர்த்தன பரீசிலனையில் இலங்கை தற்போது தன்பக்க கருத்துக்களை முன்வைத்துகொண்டிருக்கின்றது. இலங்கையின் தூதுக்குழுவிற்கு மனித உரிமைகளுக்கான ஜனாதிபதியின் விசேட தூதுவர் மஹிந்த சமரசிங்க தலைமையிலான குழுவே தன்பக்க கருத்துக்களை முன்வைத்துகொண்டிருக்கின்றது.
-

























