வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
இந்தியா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இந்தியா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 17 ஏப்ரல், 2013

நாடுகளின் தேசிய ஒருமைப்பாட்டுக்கு சவாலாக இந்தியா ஒருபோதும் செயற்படாது : இந்திய வெளிவிவகாரச் செயலர் ரஞ்சன் மத்தாய்



லங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், மாலைதீவு உள்ளிட்ட நாடுகளுக்கு நிபந்தனைகள் ஏதுமின்றி இந்தியா கடனுதவியை வழங்கி வருகிறது. இந்த நாடுகளின் தேசிய ஒருமைப்பாட்டுக்கு சவாலை ஏற்படுத்தும் வகையில் இந்தியா ஒருபோதும் செயற்படாது என இந்திய வெளிவிவகாரச் செயலர் ரஞ்சன் மத்தாய் தெரிவித்துள்ளார்.

செவ்வாய், 9 ஏப்ரல், 2013

இலங்கையில் ஈழத்திற்கு இந்தியா ஒருபோதும் துணைபோகாது : அடித்துக் கூறுகிறார் ரணில்



ரசாங்கம் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றுமானால் சர்வதேசத் தலையீடுகளுக்கு நாம் இடமளிக்க மாட்டோம். அதனை எதிர்த்து குரல் கொடுப்போம் என்று எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

சனி, 6 ஏப்ரல், 2013

இந்திய எம்.பிக்கள் குழு திங்கள் இலங்கைக்கு விஜயம்



ந்திய நாடாளுமன்றம் உறுபினர்கள் குழு எதிர்வரும் 8 ஆம் திகதி திங்கட்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்யவிருப்பதாக இந்தியச்செய்திகள் தெரிவிக்கின்றன.

புதன், 16 ஜனவரி, 2013

இந்திய மண்ணில் கண்ணிவெடிகளை புதைத்த பாகி்ஸ்தான்- ஆதாரங்களை வெளிட்டது ராணுவம்!


ம்மு காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டு பகுதியில் ஊடுருவித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் ராணுவம் இந்திய மண்ணில் நிலக் கண்ணிவெடிகளையும் புதைத்து வைத்திருக்கிறது. இதற்கான ஆதாரங்களை இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது.

சனி, 29 செப்டம்பர், 2012

இந்தியாவிற்கு த.வி.பு.இ தொடர்ந்தும் அச்சுறுத்தல்: இந்தியா



மிழீழ விடுதலை புலிகள் இயக்கமானது தொடர்ந்தும் இந்தியாவிற்கு அச்சுறுத்தலாக விளங்கிவருவதாக இந்தியா கூறியுள்ளது.

செவ்வாய், 4 செப்டம்பர், 2012

இந்தியாவுக்கு செல்லும் இலங்கையர்களின் பாதுகாப்புக்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் : இந்தியா



ந்தியாவுக்கு வரும் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தான் மேற்கொள்ளவுள்ளதாக இந்திய அரசாங்கம் இன்று தெரிவித்துள்ளது. இலங்கையினால் விடுக்கப்பட்ட பயண எச்சரிக்கை குறித்து ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் இவ்வாறு தெரிவித்துள்ளது.

வியாழன், 23 ஆகஸ்ட், 2012

இலங்கையில் நடந்த தடகள போட்டியில் 4 தங்கப்பதக்கங்களை அள்ளிய 86 வயது தமிழக முதியவர்



லங்கையில் நடந்த முதயவர்களுக்கான சர்வதேச தடகள போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த 86 வயது முதியவர் 4 தங்கப் பதக்கங்களை வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

திங்கள், 25 ஜூன், 2012

பலாலி விமான நிலைய புனரமைப்புக்கான இந்தியாவின் உதவி நிராகரிப்பு



லாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்காக இந்தியா வழங்க முன்வந்த உதவியை அரசாங்கம் நிராகரித்துள்ளதுடன், இந்நடவடிக்கையை சிவில் விமான போக்குவரத்து அமைச்சின் கீழ் கையாள்வதற்கு தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

புதன், 8 பிப்ரவரி, 2012

இலங்கையை வென்றது இந்தியா


வுஸ்திரேலியாவில் நடைபெறும் கொமன்வெல்த் பாங்க் (சி.பீ.) கிண்ணத்திற்கன முக்கோண கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியில் இலங்கை அணியை இந்திய அணி 4 விக்கெட்டுளால் வென்றது.

செவ்வாய், 17 ஜனவரி, 2012

இந்தியாவுடன் ஐந்து உடன்படிக்கைகள் கைச்சாத்து (பட இணைப்பு)


லங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் ஐந்து உடன்படிக்கைகள் இன்று கைச்சாத்திடப்பட்டுள்ளன. இதற்கமைய 49 ஆயிரம் வீடுகளை அமைத்தல், வடக்கு ரயில் பாதை புனரமைப்பு, தம்புள்ள நீர்த்திட்டம், தொலைத் தொடர்பில் ஒத்துழைப்புடன் செயற்படுதல், விவசாயத்துறையுடன் இணைந்து செயற்படுதல் போன்ற உடன்படிக்கைகளே கைச்சாத்திடப்பட்டுள்ளன.

வியாழன், 13 அக்டோபர், 2011

முல்லேரியா சம்பவம் தொடர்பில் இருவர் இந்தியாவில் கைது


முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திராவின் மரணத்திற்கும் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா கடும் காயமடைந்தமைக்கும் காரணமான முல்லேரியா துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் தொடர்புடையவர்களென சந்தேகிக்கப்படும் இருவர் இந்தியாவில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

செவ்வாய், 30 ஆகஸ்ட், 2011

இந்தியாவில் கைதியின் மனைவி மீது சிறைக்காவலர்கள் வல்லுறவு

ந்தியாவின் உத்ரபிரதேச மாநிலத்திலுள்ள சிறைச்சாலையொன்றில் கைதியாகவுள்ள தனது கணவரை பார்க்கச் சென்ற பெண்ணொருவரை சிறைக்காவலர்கள் பலர் கூட்டாக வல்லுறவுக்குள்ளாக்கியதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

திங்கள், 22 ஆகஸ்ட், 2011

இலங்கைத் தமிழர் தொடர்பாக இந்திய நாடாளுமன்றத்தில் நாளை விவாதம்

லங்கைத் தமிழர் விவகாரம் குறித்து இந்திய நாடாளுமன்றத்தின் லோக் சபாவில் விவாதிக்கப்படவுள்ளது. இவ்விடயத்தில் இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து கலந்துரையாடுவதற்காக இந்தியாவின் சிரேஷ்ட அமைச்சர்கள் இன்று சந்திப்பொன்றை நடத்தினர்.

திங்கள், 8 ஆகஸ்ட், 2011

இரு பிள்ளைகளின் தந்தையின் வயிற்றில் கருப்பை, சூலகங்கள்

ந்தியாவைச் சேர்ந்த ஆணொருவரின் வயிற்றில் பெண்களின் கருப்பை, சூலகங்கள் முதலான இனப்பெருக்க உள் அங்கங்கள் இருந்தைக் கண்டு மருத்துவர்கள அதிர்ச்சியுற்றுள்ளனர்.

ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2011

இலங்கை இனப்பிரச்சினை தீர்வுக்கு விசேட பிரதிநிதியை நியமிக்க இந்தியா தீர்மானம்

லங்கையின் உள்நாட்டு இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் நிர்வாகத்துடன் நேரடியாக செயற்படுவதற்காக இந்தியா விசேட பிரதிநிதி ஒருவரை நியமிக்கவுள்ளது.
மிக விரைவில் மேற்கொள்ளப்படவுள்ள இந்த நியமனத்தை பெறும் இந்திய பிரதிநிதி நீண்ட கால அடிப்படையில் இலங்கையில் இருந்து செயற்படுவார் என்று தெரிவிக்கப்படுகிறது.

புதன், 18 மே, 2011

அவசரகால சட்டத்தை நீக்குவதுடன் மனித உரிமை குற்றச்சாட்டுகள் குறித்தும் விசாரணை அவசியம்: இந்தியா வலியுறுத்தல்

லங்கை அரசாங்கமானது அவசரகால சட்டவிதிகளை துரிதமாக நீக்க நடவடிக்கை எடுப்பதுடன் மனித உரிமை மீறல் தொடர்பான அனைத்துக் குற்றச்சாட்டுக்களையும் விசாரணை செய்யவேண்டும் என இந்தியா வலியுறுத்தியுள்ளது.

வெள்ளி, 25 மார்ச், 2011

புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு சுனாமி நிவாரணம் அனுப்புவது குறித்த இந்திய, அமெரிக்க நிலைப்பாடுகள்

ந்தியாவின் உதவிகள் தமிழ் கிளர்ச்சியாளர்களுக்கு சென்றடையாமல் பார்த்துக்கொள்ள வேண்டுமெனக் கூறுவது தமிழீழத்தை அங்கீகரிப்பதாக அமையுமென்பதால், இந்திய உதவி இலங்கை அரசாங்கத்தின் மூலம் எல்.ரி.ரி.ஈ.யின் பகுதிகளுக்கு செல்வதையிட்டு தனக்கு 'ஆட்சேபம் இல்லை' என 2004ஆம் ஆண்டு சுனாமியின் பின்னர் இந்தியா கூறியதென விக்கிலீக்ஸ் வெளியிட்ட, அமெரிக்க தூதரகத்தின் கேபிள் குறிப்பொன்றில் தெரிவித்துள்ளது.

வியாழன், 10 மார்ச், 2011

விமானி பெண் என்பதால் பயணம் செய்ய மறுத்த பயணி

விமானத்தை செலுத்துபவர் ஒரு பெண் என்பதை அறிந்த பயணியொருவர் அந்த விமானத்தில் பயணம் செய்ய மறுத்த சம்பவம் அண்மையில் இந்தியாவில் நடைபெற்றது

வியாழன், 13 ஜனவரி, 2011

ஆழ்கடல் துப்பாக்கி பிரயோகம் தொடர்பாக இலங்கை உயர்ஸ்தானிகரிடம் விளக்கம் கோருகிறது இந்தியா

ழ்கடலில் இந்திய மீனவர் ஒருவர் பலியானதாகக் கூறப்படும் துப்பாக்கிப் பிரயோக சம்பவம் குறித்து விளக்கமளிக்குமாறு புது டில்லியிலுள்ள இலங்கை உயர் ஸ்தானிகர் பிரசாத் காரியவசத்திற்கு இந்திய அரசாங்கம் அழைப்பாணை விடுத்துள்ளது.

திங்கள், 3 ஜனவரி, 2011

இந்தியா இலங்கை இடையே கடலுக்கு அடியில் மின் கேபிள்

ந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே முதன்முறையாக கடலுக்கு அடியில், மின் பகிர்மானத்திற்கான கேபிள்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே கடலுக்கு அடியில் மின் பகிர்மான கேபிள்களை இந்திய மின் தொகுப்பு கழக நிறுவனமும், இலங்கை மின்சார சபையும் இணைந்து அமைக்க திட்டமிட்டுள்ளன.