வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 13 அக்டோபர், 2011

முல்லேரியா சம்பவம் தொடர்பில் இருவர் இந்தியாவில் கைது


முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திராவின் மரணத்திற்கும் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா கடும் காயமடைந்தமைக்கும் காரணமான முல்லேரியா துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் தொடர்புடையவர்களென சந்தேகிக்கப்படும் இருவர் இந்தியாவில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவர்களை விரைவில் இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளனர். துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தைத் தொடர்ந்து இந்தியாவுக்கு ஓடிய இவர்களை இலங்கை அரசாங்கம் கேட்டுக்கொண்டமைக்கமைய இந்தியா அரசாங்கம் கைதுசெய்ய நடவடிக்கை எடுத்தது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’