-
வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
யாழ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
யாழ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திங்கள், 29 ஏப்ரல், 2013
செவ்வாய், 12 பிப்ரவரி, 2013
வியாழன், 24 ஜனவரி, 2013
புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளை கண்காணிக்க யாழில் அலுவலகம் திறப்பு
புனர்வாழ்வு பெற்று விடுதலையான முன்னாள் போராளிகளின் பொருளாதார சமூக மற்றும் நலன்புரி தொடர்பான விடயங்களை கண்காணிக்கும் இணைப்பு காரியாலயம் ஒன்று இன்று யாழ். மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகத்தினால் திறந்து வைக்கப்பட்டது.
செவ்வாய், 22 ஜனவரி, 2013
யாழ். பல்கலைக்கழக மாணவர்களில் இருவர் விடுதலை
புலனாய்வாளர்களால் கைது செய்யப்பட்டு, வெலிகந்த புனர்வாழ்வு நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நால்வரில் இருவர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
புதன், 26 டிசம்பர், 2012
முன்னாள் எல்.ரி.ரி.ஈ. சந்தேக நபர்கள் 45 பேர் கைது
த மிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள் எனக் கூறப்படும் 45 பேர் யாழ்ப்பாணத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
வெள்ளி, 14 டிசம்பர், 2012
திங்கள், 10 டிசம்பர், 2012
வெள்ளி, 7 டிசம்பர், 2012
யாழ். பல்கலை மாணவர் கைது விவகாரத்தில் பொலிஸ் தலையிட முடியாது: எஸ்.எஸ்.பி
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கைது விவகாரமானது பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினராலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதனால் இந்த விடயத்தில் பொலிஸார் தலையிட முடியாது என்று யாழ். பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.சி.எம்.மொஹமட் ஜெப்ரி தெரிவித்தார்.
திங்கள், 3 டிசம்பர், 2012
யாழ். பல்கலை வளாகத்தை சுற்றியுள்ள காவலரண்களை உடன் நீக்க கோரிக்கை
பல்கலைக்கழக மாணவர் விடுதிக்குள் இராணுவத்தினர் அத்துமீறி பிரவேசித்தமையும், 4 மாணவர்கள் கைது செய்யப்பட்டமை குறித்தும் நாளை யாழ். பல்நிலையத்தில் மேற்கொள்ளப்படவிருக்கும் சாத்வீக ஜனநாயக வழியிலான போராட்டத்திற்கு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் பூரண ஒத்துழைப்பு வழங்கவுள்ளதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினர் இன்று தெரிவித்தனர்.
செவ்வாய், 27 நவம்பர், 2012
திங்கள், 26 நவம்பர், 2012
பாடசாலை மாணவியை காதலிப்பதாக ஏமாற்றி பாலியல் வல்லுறவு புரிந்த இளைஞன் கைது
வெள்ளி, 16 நவம்பர், 2012
கடித்த பாம்பை பிடித்து போத்தலில் அடைத்து வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற யாழ். யுவதி!
செவ்வாய், 23 அக்டோபர், 2012
சனி, 6 அக்டோபர், 2012
சனி, 1 செப்டம்பர், 2012
புதன், 15 ஆகஸ்ட், 2012
சனி, 21 ஜூலை, 2012
வீதியில் தவறவிடப்பட்ட பணத்தை உரியவரிடம் ஒப்படைக்க வழிவகுத்த இராணுவ வீரருக்கு பாராட்டு
பு த்தூர் பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவரால் வீதியில் தவறிவிட்ட பணத்தினை கண்டெடுத்து அதனை கட்டளைத் தளபதியின் ஊடாக யாழ் இராணுவத் தலைமையகத்திடம் ஒப்படைத்து, முன்மாதிரியாகச் செயற்பட்ட இராணுவ வீரர் ஒருவர் பாதுகாப்புப் படைகளின் யாழ் கட்டளைத் தளபதி மஹிந்த ஹத்துரசிங்கவினால் நேற்று வெள்ளிக்கிழமை கௌரவிக்கப்பட்டுள்ளார்.
சனி, 14 ஜூலை, 2012
யாழில் பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் அதிகரிப்பு: பிரதி பொலிஸ் மா அதிபர்
யாழ்.குடாநாட்டில் என்றும் இல்லாதவாறு பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் அதிகரித்துச் செல்வதாகவும் அவற்றைக் கட்டப்படுத்துவதற்கு சமூக ஆவலர்கள் முன்வர வேண்டும் எனவும் யாழ்.பிராந்தியத்துக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் எரிக் பெரேரா தெரிவித்தார். யாழ் பொலிஸ் நிலையத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
யாழில் பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் அதிகரிப்பு: பிரதி பொலிஸ் மா அதிபர்
யாழ்.குடாநாட்டில் என்றும் இல்லாதவாறு பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் அதிகரித்துச் செல்வதாகவும் அவற்றைக் கட்டப்படுத்துவதற்கு சமூக ஆவலர்கள் முன்வர வேண்டும் எனவும் யாழ்.பிராந்தியத்துக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் எரிக் பெரேரா தெரிவித்தார். யாழ் பொலிஸ் நிலையத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)


























.jpg)



