வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
அமைச்சர் மேர்வின் சில்வா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அமைச்சர் மேர்வின் சில்வா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 5 ஏப்ரல், 2013

சிங்கத்தை சீண்டிப்பார்க்க வேண்டாம்: அமைச்சர் மேர்வின்


சிங்கத்தை சீண்டிப்பார்க்க முயற்சிக்கக் கூடாது என மக்கள் தொடர்பு அமைச்சர் மேர்வின் சில்வா எச்சரிக்கை விடுத்துள்ளார்.சிங்கத்தை சீண்டி தமிழகம் காயமடையப் போவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

செவ்வாய், 2 ஏப்ரல், 2013

இந்தியாவுக்கு எதிராக கடும் தீர்மானங்களை எடுப்பேன்: மேர்வின் சில்வா


இலங்கை யாத்திரீகர்களின் பாதுகாப்பு தொடர்பாக மிக விரைவில் இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்காது போனால், சிங்கள பௌத்தன் என்ற முறையிலும் துட்டகைமுனுவின் பரம்பரையை சேர்ந்தவன் என்ற முறையிலும் கடும் தீர்மானங்களை எடுக்க போவதாக அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

திங்கள், 25 மார்ச், 2013

அமெரிக்காவுடனான உறவுகளில் கடுகளவேனும் விரிசலை ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது: மேர்வின்


ஐ க்கி நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தினால் இலங்கைக்கு எவ்வித பாதிப்பும் கிடையாது. நாம் எவருடனும் கோபம் கொள்ள வேண்டிய அவசியமில்லை.

வெள்ளி, 1 மார்ச், 2013

பிரதமருக்கு நானே தகுதியானவன்: மேர்வின்



டுத்த பிரதமருக்கு நானே தகுதியானவன் என்று மக்கள் தொடர்புபாடல் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

வெள்ளி, 11 ஜனவரி, 2013

மேர்வினின் ராஜினாமாவை ஜனாதிபதி ஏற்றார்


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் களனி தொகுதி அமைப்பாளர் பதவியை ராஜினாமா செய்வதாக பொதுமக்கள் தொடர்பாடல் அமைச்சர் மேர்வின் சில்வா வழங்கிய கடிதத்தை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்தது.

பதவி விலகுவாரா மேர்வின்: களனி தொகுதி அமைப்பாளாராக பஷில்?


ளனி தொகுதியின் அமைப்பாளர் பதவியிலிருந்து தற்காலிகமாக பதவி விலகும்படி அமைச்சர் மேர்வின் சில்வாவிடம் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி கேட்டுக்கொண்டுள்ளதாக தெரியவருகின்றது.

வியாழன், 30 ஆகஸ்ட், 2012

முன்னேஸ்வரம் காளி கோவில் மதகுருவுக்கு மேர்வின் சில்வா நன்றி தெரிவிப்பு



னாதிபதியின் கோரிக்கைக்கு இணங்க மிருக பலி பூஜையை நிறுத்தியமைக்காக முன்னேஸ்வரம் ஸ்ரீ பத்ரகாளி கோவில் பிரதம குருவுக்கு அமைச்சர் மேர்வின் சில்வா நன்றி தெரிவித்துள்ளார் என அமைச்சரின் ஊடக செயலாளர் ரெஹான் விஜேரட்ன கூறியுள்ளார்.

வெள்ளி, 24 ஆகஸ்ட், 2012

பிரமச்சரியத்தில் ஈடுபடப்போவதாக அமைச்சர் மேர்வின் சில்வா அறிவிப்பு



பொதுமக்கள் தொடர்பாடல் அமைச்சர் மேர்வின் சில்வா, தான் எதிர்காலத்தில் பிரமச்சரியத்தில் ஈடுபடப்போவதாக தெரிவித்தார்.

வெள்ளி, 13 ஜூலை, 2012

சொந்தப் பிரச்சினையை முதலில் தீருங்கள்: ஹரினுக்கு மேர்வின் அறிவுரை



யலவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முயற்சிப்பதற்கு முன்னர் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தன் உள்வீட்டுப் பிரச்சினைக்கு முதலில் தீர்வு காண வேண்டுமென அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

வெள்ளி, 27 ஏப்ரல், 2012

ஒழுக்காற்று குழுவின் முன் மேர்வின் சில்வா



பொதுமக்கள் விவகார அமைச்சர் மேர்வின் சில்வா, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒழுக்காற்றுக் குழுவின் முன்னிலையில் ஆஜராகியுள்ளார். சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் சிரேஷ்ட சட்டத்தரணி சம்பனி பத்மசேகர தலைமையிலான மூவர் அடங்கிய ஒழுக்காற்றுக்குழுவின் அமைச்சர் மேர்வின் சில்வா ஆஜரானதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

வெள்ளி, 30 மார்ச், 2012

மேர்வினுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க ஸ்ரீ.ல.சு.க. தீர்மானம்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியிலிருக்கும்போது எவராலும் தன்னை ஒன்றும் செய்யமுடியாதென அமைச்சர் மேர்வின் சில்வா கூறிய கருத்து தொடர்பில் அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு ஏகமனதாக நேற்று தீர்;மானித்துள்ளது.

சனி, 24 மார்ச், 2012

வெளிநாட்டு ஊடகங்களிலும் மேர்வினின் சர்ச்சைக்குரிய கருத்து


லங்கைக்கு எதிராக வெளிநாடுகளுக்குச் சென்று கருத்துகளைக் கூறும் ஊடகவியலாளர்கள் நாட்டுக்குள் கால்வைத்தால் அவர்களின் கை, கால்களை உடைப்பேன் என பொதுமக்கள் உறவுகள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ள

புதன், 15 பிப்ரவரி, 2012

ரொபர்ட் ஓ பிளக் மன நோயாளி: மஹிந்தவை மின்சாரக் கதிரையில் அமர வைக்க முயற்சி


மெரிக்க பிரதி ராஜாங்கச் செயலாளரான ரொபர்ட் ஓ பிளக்குக்கு மன நோய் பிரச்சினை உள்ளது என்று அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். இலங்கை விவகாரத்தில் தலையிட அமெரிக்காவுக்கு எவ்வித உரிமையும் இல்லை என்று தெரிவித்துள்ள அவர், ஜனாதிபதி மஹிந்தவை மின்சாரக் கதிரைக்கு அனுப்பவே அந்த நாடு முயற்சிக்கிறது என்றும் கூறியுள்ளார்.

செவ்வாய், 20 டிசம்பர், 2011

இரகசியத்தை விரைவில் அம்பலப்படுத்துவேன்: மேர்வின்


க்கிய தேசியக் கட்சியினர் நடத்திய வாக்கெடுப்பில் இடம்பெற்ற இரகசியத்தை விரைவில் அம்பலப்படுத்துவேன் என அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

வியாழன், 22 செப்டம்பர், 2011

முஸ்லிம் சமூகத்தினரின் குர்பானுக்கு எதிர்க்கவில்லை: மேர்வின் சில்வா


ண்மைக்காலமாக மிருக பலிக்கு எதிராக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்ற மக்கள் தொடர்பாடல் மற்றும் பொது உறவுகள் அமைச்சர் மேர்வின் சில்வா இன்று வியாழக்கிழமை தெவட்டகஹ ஜும்ஆ பள்ளிவாசலுக்கு சென்ற போது, முஸ்லிம் சமூகத்தினரால் மேற்கொள்ளப்படும் குர்பானுக்கு எதிராக தான் எந்தவித கருத்தையும் தெரிவிக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

புதன், 11 மே, 2011

என்னிடம் தற்கொலை படையொன்று உள்ளது: மேர்வின் _

தா ய் நாட்டையும் தமது இனத்தையும் அழிக்க ஏதுமொரு சக்தி உருவாகுமாயின் அதனை ஒழிக்க தன்னிடம் தற்கொலைப் படையொன்று இருப்பதாக அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

செவ்வாய், 22 மார்ச், 2011

தேங்காய் உடைப்பதற்கு பதில் தலையை கல்லில் மோதிக் கொள்ளுங்கள்: மேர்வின்

தோல்வி அடைந்த ஐ.தே.க.காரர்களுக்கு தேங்காய் உடைப்பதற்குப் பதில் தங்கள் தலைகளை கல்லில் மோதி உடைத்துக் கொள்ளுமாறு பொது மக்கள் நல்லுறவு அமைச்சர் மேர்வின் சில்வா கூறியுள்ளார்.

வியாழன், 17 மார்ச், 2011

எனது புகழுக்கு பங்கம் விளைவிக்க சதி: மேர்வின் சில்வா

னதும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினதும் புகழுக்கு பங்கம் விளைவிக்க சிலர் முயற்சிப்பதாக சில்வா தேர்தல் ஆணையாளரிடம் பொதுமக்கள் உறவுகள் அமைச்சர் மேர்வின் புகாரிட்டுள்ளார்.

வெள்ளி, 3 டிசம்பர், 2010

மக்களின் பிரச்சினைகளை கண்டறிந்து 3 மாதத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளேன்: மேர்வின்

பொதுமக்களின் பிரச்சினைகளை கண்டறிந்து 3 மாதத்திற்குள் ஜனாதிபதியிடம் அறிக்கை சமர்ப்பிப்பேன் என பொதுமக்கள் தொடர்பாடல் அமைச்சர் மேர்வின் சில்வா நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

புதன், 8 செப்டம்பர், 2010

மீண்டும் பிரதியமைச்சரானார் மேர்வின்

ம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வா நெடுஞ்சாலைகள் பிரதியமைச்சராக மீண்டும்நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது