வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 27 ஏப்ரல், 2012

ஒழுக்காற்று குழுவின் முன் மேர்வின் சில்வா



பொதுமக்கள் விவகார அமைச்சர் மேர்வின் சில்வா, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒழுக்காற்றுக் குழுவின் முன்னிலையில் ஆஜராகியுள்ளார். சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் சிரேஷ்ட சட்டத்தரணி சம்பனி பத்மசேகர தலைமையிலான மூவர் அடங்கிய ஒழுக்காற்றுக்குழுவின் அமைச்சர் மேர்வின் சில்வா ஆஜரானதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதிகாரத்திலுள்ளவரை தன்மீது யாரும் கைவைக்க முடியாது என அமைச்சர் மேர்வின் சில்வா கூறியமை மற்றும் களனி பிரதேச சபை அங்கத்தவர்களால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து ஒழுக்காற்று விசாரணை மேற்கொள்ளப்படும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு முன்னர் தெரிவித்திருந்தது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’