வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
திமுக தலைவர் கருணாநிதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திமுக தலைவர் கருணாநிதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 26 ஜனவரி, 2013

ஜெனீவாவில் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக இந்தியா செயல்படவேண்டும்: கருணாநிதி


ஜெனிவாவில் நடைபெற உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையத்தின் கூட்டத் தொடரில் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக இந்தியா செயல்பட வேண்டும் என்றும் இது தொடர்பாக ஆலோசிக்க 'டெசோ' அமைப்பின் கூட்டம் வரும் 4-ந் தேதி நடைபெறும் என்றும் திமுக தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

வியாழன், 24 ஜனவரி, 2013

இலங்கையின் சுதந்திர தினத்தன்று சென்னையில் டெசோ கூட்டம்


ழத் தமிழர்களை பாதுகாப்பதற்காக திமுக தலைவர் கருணாநிதி ஏற்படுத்தியிருக்கும் டெசோ அமைப்பின் அடுத்த கூட்டம் இலங்கையின் சுதந்திர தினமான பெப்ரவரி 4 ஆம் திகதி அறிவாலயத்தில் இடம்பெறவுள்ளது.

செவ்வாய், 22 ஜனவரி, 2013

வரம்பு கடந்து பேசக்கூடியவர் ராமதாஸ்...அதுக்காக தடை விதிப்பீங்களா?:


பா ட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கொஞ்சம் வரம்பு கடந்து பேசக்கூடியவர்தான் அதற்காக ஒரு மாவட்டத்துக்குள் நுழைய தடை விதிப்பது கண்டிக்கத்தக்கது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

திங்கள், 21 ஜனவரி, 2013

89 தமிழ்க் கிராமங்கள் சிங்களப் பெயர்களாக மாற்றம், தமிழர் கலாசாரம் பாதுகாக்கப்பட வேண்டும்: கருணாநிதி


லங்கை அரசு இதுவரை 89 தமிழ்க் கிராமங்களின் பெயர்களை சிங்களப் பெயர்களாக மாற்றியுள்ளது. 367 ஹிந்து மதக் கோயில்களை இடித்துள்ளது. தமிழர்கள் அதிகமாக வாழும் முல்லைத்தீவு மாவட்டத்தில் மட்டும் 148 சிறிய ராணுவ முகாமும், 13 முக்கிய ராணுவ முகாம்கள் உள்ளன. இதனால் தமிழர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியா பல்வேறு மொழி, மதங்களைக் கொண்டு உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடாக திகழ்கிறது. அந்த அடிப்படையில் இலங்கை அரசின் அராஜகத்தை தடுத்து நிறுத்தும் தார்மிக கடமை இந்தியாவுக்கு உள்ளது. இலங்கையில் தமிழர் பகுதிகளில் தமிழும், தமிழ்க் கலாச்சாரமும் திட்டமிட்டு சிங்கள அரசால் அழிக்கப்பட்டு வருகிறது. அதைத் தடுத்து நிறுத்தி தமிழையும், தமிழ்க் கலாச்சாரத்தையும் இந்தியா காப்பாற்ற வேண்டும் என்று கோரி பிரதமருக்கு திமுக தலைவர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.

வெள்ளி, 21 செப்டம்பர், 2012

மிச்சமிருக்கும் ஈழத் தமிழர்களையாவது காப்பாற்றுங்கள்; இந்திய அரசுக்கு கருணாநிதி வேண்டுகோள்



மி ச்சமிருக்கும் ஈழத் தமிழர்களையாவது காப்பாற்றுங்கள்' என மத்திய அரசுக்கு திமுக தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புதன், 12 செப்டம்பர், 2012

தமிழக அரசை மாட்டிவிட்டு தப்பிய கலைஞர்



திமுக தலைவர் கருணாநிதி இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

செவ்வாய், 28 ஆகஸ்ட், 2012

சீனாவின் பக்கம் சாய்ந்திருக்கும் இலங்கையுடன் இந்தியா எப்படி நட்பு கொண்டாடுகிறது?: திமுக



சீனா பக்கம் சாய்ந்திருக்கும் இலங்கையை நட்பு நாடு என்று இந்திய மத்திய அரசு எப்படிச் சொல்கிறது? இந்தியாவைவிட ஆறு மடங்கு அதிகமான பல்வேறு உதவிகளை சீனா, இலங்கைக்கு செய்து கொடுத்திருக்கின்ற நிலையில் இந்தியா எதை நம்பி இன்னமும் இலங்கையுடன் நட்பு கொண்டாடுகிறது? என்று திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

வியாழன், 23 ஆகஸ்ட், 2012

புலிகளின் பின்னடைவிற்கு பழ.நெடுமாறன் போன்றோரே காரணம்!



லங்கையில் நடந்தபோரில் விடுதலைப் புலிகளுக்கு பின்னடைவு ஏற்பட்டதற்கு பழ.நெடுமாறன் போன்றோர் அங்கும் இங்கும் தூண்டிவிட்டு வேடிக்கை பார்த்ததுதான் காரணம் என்று திமுக தலைவர் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்.

வெள்ளி, 22 ஜூன், 2012

அரசியல் எரிச்சலால் எங்கள் மீது குண்டாஸை ஏவுகிறது அதிமுக அரசு- கருணாநிதி



ங்கள் மீது அதிமுக அரசு அரசியல் ரீதியாக எரிச்சலுடன் உள்ளது. இதனால்தான் திமுக முன்னணியினர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தை பிரயோகம் செய்கிறது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

சனி, 9 ஜூன், 2012

சிதம்பரத்தை ராஜினாமா செய்ய சொல்ல ஜெயலலிதாவுக்கு என்ன தகுதி இருக்கு? – கருணாநிதி பரபரப்பு!



ழல் குற்றச்சாட்டு போடப்பட்ட நிலையில், ப.சிதம்பரம் மத்திய அமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய வேண்டும் என்ற ஜெயலலிதாவின் கோரிக்கைக்கு திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

செவ்வாய், 10 ஏப்ரல், 2012

கூடங்குளம் அணு மின் நிலையம்: இலங்கையின் எதிர்ப்புக்கு கருணாநிதி கண்டனம்



கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு இலங்கை எதிர்ப்புத் தெரிவித்துள்ளதற்கு திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

வெள்ளி, 23 மார்ச், 2012

எனது நனவாகாத கனவு தமிழீழம், போராட்டம் தொடரும்: கருணாநிதி


மிழீழம்' என்பது தனது நனவாகாத கனவு எனவும் தமிழீழம் உருவாகும்வரை அதற்கான தனது போராட்டமும் இருக்கும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.

புதன், 18 ஜனவரி, 2012

ஜெயலலிதா அல்ல, இயற்கையைத் தவிர வேறு யாராலும் என்னை சாய்க்க முடியாது: கருணாநிதி


ஜெயலலிதாவால் மட்டும் அல்ல இயற்கையைத் தவிர வேறு யாராலும் தன்னை சாய்க்க முடியாது என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள கேள்வி-பதில் வடிவிலான அறிக்கையில் கூறியிருப்பதாவது,

வெள்ளி, 8 ஜூலை, 2011

கூட்டணி சிக்கல்-கருணாநிதியை சந்திக்கும் பிரணாப்

த்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி விரைவில் சென்னை வந்து திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து பேசவிருக்கிறார்.


ராசா, தயாநிதிக்கு பதில் யாருக்கும் பதவியில்லை-திமுக முடிவு!

யாநிதி மாறன் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டதால், அவருக்குப் பதில் திமுகவிலிருந்து யார் அமைச்சராக்கப்படவுள்ளார் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், காலியாகவுள்ள ராசா மற்றும் தயாநிதி மாறன் ஆகியோரின் இடங்களுக்கு திமுக சார்பில் யாரையும் பரிந்துரைப்பதில்லை என்ற முடிவுக்கு திமுக தலைவர் கருணாநிதி வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

செவ்வாய், 21 ஜூன், 2011

திகார் சிறையில் கனிமொழியை சந்தித்தார் கருணாநிதி

ஸ் பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சிறையில் உள்ள திமுக எம்பி கனிமொழியின் ஜாமீன் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டதையடுத்து அவரை சந்திக்க திமுக தலைவர் கருணாநிதி இன்று காலை விமானம் மூலம் டெல்லி சென்றார்.

திங்கள், 13 ஜூன், 2011

இலங்கைத் தமிழர் விவகாரத்தில் நாடகமாடினேனா?: கருணாநிதி பதில்

லங்கை தமிழர் விவகாரத்தில் தமிழக முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு. கருணாநிதி பல நாடகங்களை நடத்தியதாக தமிழக முதல்வரும் அதிமுக தலைவியுமான ஜெயலலிதா தெரிவித்த குற்றச்சாட்டுக்கு கருணாநிதி பதிலளித்துள்ளார். இது தொடர்பாக தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வியாழன், 9 ஜூன், 2011

நாளை திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டம்-காங்கிரசுடன் கூட்டணி முறியுமா?

தி முக உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டம் கருணாநிதி தலைமையில் நாளை மாலை கூடுகிறது. இதில் காங்கிரசுடனான கூட்டணியை மறுபரிசீலனை செய்யும் வகையில் திமுக முக்கிய முடிவு எடுக்கும் என்று தெரிகிறது.

வெள்ளி, 3 ஜூன், 2011

கூடாநட்பு துன்பத்தில் போய் முடியும்: கருணாநிதி

கூ டா நட்பு துன்பத்தில் போய் முடியும் என திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.
கருணாநிதிக்கு இன்று 88வது பிறந்தநாள். இதையொட்டி பெரியார், அண்ணா நினைவிடங்களில் அஞ்சலி செலுத்திய அவர் நிருபர்களிடம் பேசுகையில்,