பூசா முகாமிலிருந்தும் வவுனியா முகாமிலிருந்தும் எனது பிள்ளை இருப்பதாக கடிதம் வந்தது. விசாரணைகள் முடிந்து விட்டன. ஆனால் 5 வருடமாகிவிட்ட நிலையிலும் இதுவரை எனது பிள்ளையை காட்டவில்லை. ஆனால் எனது பிள்ளை உயிருடன் இருக்கின்றது. எனது பிள்ளையை மீட்டுத்தாருங்கள்' என கடத்தப்பட்ட மகனின் தாயொருவர் கண்ணீர் மல்க தெரிவித்தார்.
-





























