வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 29 ஜூன், 2012

சிறையதிகாரிகள் மீட்கப்பட்டனர்



வுனியா சிறைச்சாலையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க சந்தேக நபர்களான கைதிகளால் பணயக்கைதிகளாக்கப்பட்டிருந்த சிறையதிகாரிகள் மூவர் சற்றுமுன் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நேற்று மாலை முதல் மேற்படி அதிகாரிகள் மூவரும் பணயக்கைதிகளாக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இவர்கள் இராணுவம், விசேட அதிரடிப்படை மற்றும் பொலிஸாரின் கூட்டு நடவடிக்கை மூலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’