-
வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
மட்டக்களப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மட்டக்களப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புதன், 24 ஏப்ரல், 2013
வியாழன், 14 பிப்ரவரி, 2013
திங்கள், 17 செப்டம்பர், 2012
திங்கள், 10 செப்டம்பர், 2012
மாகாணசபைத் தேர்தல்: மட். மாவட்டத்தில் மு.பா. உறுப்பினர்கள் உட்பட 10 பேர் தோல்வி
மட். மாவட்டத்தில் மாகாணசபைக்குத் தெரிவான 8 உறுப்பினர்கள் மற்றும் இரண்டு முன்னாள் பா. உறுப்பினர்கள் உட்பட 10 பேர் இம்முறை தோல்வியடைந்துள்ளனர். நடந்துமுடிந்த கிழக்கு மாகாணசபை தேர்தலில் கடந்த முறை மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து மாகாணசபைக்குத் தெரிவான நான்கு உறுப்பினர்கள் இம்முறை தோல்வியைத்தழுவியதுடன் இரண்டு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களும் தோல்வியைத் தழுவியுள்ளனர்.
வியாழன், 6 செப்டம்பர், 2012
மட்டக்களப்பில் வாக்களிப்புப் பெட்டிகள் வாக்கெண்ணும் மத்திய நிலையங்களுக்கு விநியோகம்
கிழக்கு மாகாண சபை தேர்தலுக்கான வாக்குப்பெட்டிகள் பொலிசாரின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வாக்கெண்ணும் மத்திய நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. மட்டக்களப்பு மாவட்டத்தில் மொத்தமாக 414 வாக்களிப்பு நிலையங்களும், 38 வாக்கெண்ணும் நிலையங்களும் மட்டக்களப்பு மாவட்டத்தில் இயங்கவுள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்தில், 3,47,099 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
செவ்வாய், 4 செப்டம்பர், 2012
வியாழன், 2 ஆகஸ்ட், 2012
கூட்டமைப்பு வேட்பாளர்களின் தேர்தல் பிரசுரங்கள் த. ம. வி. புலிகளால் பறிப்பு
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வாகரைப் பிரதேசத்தில் போட்டியிடும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்களின் தேர்தல் பிரசுரங்களை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினைச்சேர்ந்த சிலர் நேற்று பறித்துச் சென்றுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டு வேட்பாளர் பிரசன்னா இந்திரகுமார் மட்டக்களப்பு மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரிடத்தில் எழுத்து மூலம் முறைப்பாடு செய்துள்ளார்.
சனி, 28 ஜூலை, 2012
சனி, 7 ஜூலை, 2012
செவ்வாய், 3 ஜூலை, 2012
வெள்ளி, 6 ஏப்ரல், 2012
சனி, 21 ஜனவரி, 2012
சுயதொழில் பயிற்சிக்காக மட்டக்களப்பிலிருந்து 800 யுவதிகள் இந்தியா பயணம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட 800 இளம் யுவதிகளை சேவா அமைப்பின் சுயதொழில் பயிற்சிக்காக இந்தியாவுக்கு அனுப்பும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவின் அஹமதாபாத் மற்றும் குஜராத் ஆகிய பயிற்சிக் கல்லூரிகளில் பயிற்சி பெறுவதற்கு இந்தியா செல்வதற்கான விமானப் பயணச்சீட்டுக்களை இன்று காலை சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதியமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் வழங்கி வைத்தார்.
செவ்வாய், 13 டிசம்பர், 2011
வெள்ளி, 25 நவம்பர், 2011
புதன், 19 அக்டோபர், 2011
வியாழன், 8 செப்டம்பர், 2011
14 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 64 வயது சந்தேகநபருக்கு விளக்கமறியல்
மட்டக்களப்பு, வாழைச்சேனைப் பகுதியில் 14 வயதுடைய சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தி கர்ப்பமாக்கினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட 64 வயதுடைய சந்தேகநபரை எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு வாழைச்சேனை நீதிவான் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை உத்தரவு பிறப்பித்தது.
ஞாயிறு, 24 ஜூலை, 2011
வியாழன், 30 ஜூன், 2011
திங்கள், 16 மே, 2011
புதன், 6 ஏப்ரல், 2011
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)




























