வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 13 டிசம்பர், 2011

மட்டக்களப்பில் 24 மணிநேரத்தில் 36.4 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி


ட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக அடைமழை பெய்துவருகின்றது. நேற்றுக் காலைமுதல் இன்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் 36.4மில்லி மீற்றர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட வானிலை அவதான நிலைய கடமைநேர அதிகாரி ஏ.எம்.சாலிஹீன் தெரிவித்தார்.
தொடர்ந்து பெய்யும் அடை மழை காரணமாக பல இடங்களில் வெள்ள நீர்தேங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’