வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 17 செப்டம்பர், 2012

மட்டக்களப்பில் மூன்று கைக்குண்டுகள் மீட்பு



ட்டக்களப்பு பூம்புகார் வாவிக்கரை வீதியில் இன்று காலை மூன்று கைக்குண்டுகள் மீட்கப்பட்டதாக மட்டக்களப்புப் பொலிஸார் தெரிவித்தனர். பூம்புகார் வீதியில் முன்னர் மாடறுக்கும் தொழுவம் அமைந்துள்ள இடத்துக்கு அண்மையில் பை ஒன்றில் சுற்றப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் கொடுத்த தகவலினடிப்படையிலேயே இக் கைக் குண்டுகள் மீட்கப்பட்டதாகவும் பாவிக்கமுடியாது துருப்பிடித்த நிலையில் இக் குண்டுகள் காணப்பட்டதாகவும் மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர். -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’