ஜெனிவா தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதன் மூலம் அமெரிக்காவின் இரட்டை முகத்தை கண்டுகொண்டோமேயொழிய அந்த தீர்மானத்தின் மூலமாக தமிழ் மக்கள் எவ்வித பிரயோஜனத்தையும் பெற்றுக் கொள்ளவில்லை. அதுதான் உண்மையாகும் என்று ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன் தெரிவித்தார்.
-

















.jpg)


