வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
நித்யானந்தா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நித்யானந்தா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 18 அக்டோபர், 2012

மதுரை இளைய ஆதீனம் பொறுப்பிலிருந்து நித்யானந்தா விலக முடிவு?



துரை ஆதீனத்தின் இளைய சந்நிதானம் பட்டத்தில் இருந்து விலக நித்யானந்தா முடிவு செய்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகின்றன. ஆனால், அவை உண்மையா என்பது தெரியவில்லை. ரஞ்சிதா விவகாரத்தில் சிக்கி பேமசான நித்யானந்தாவை இளைய சந்நிதானமாக நியமித்து தனது பெயரைக் கொடுத்து கொண்டார் மதுரை ஆதீனமான அருணகிரிநாதர்.

வியாழன், 13 செப்டம்பர், 2012

எனக்கும், அருணகிரிநாதருக்கும் இடையே மீண்டும் கருத்துவேறுபாடா?: நித்யானந்தா விளக்கம்



னக்கும், அருணகிரிநாதருக்கும் இடையே மீண்டும் கருத்துவேறுபாடு எதுவும் ஏற்படவில்லை என்று நித்யானந்தா தெரிவித்துள்ளார். நித்யானந்தா திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

சனி, 18 ஆகஸ்ட், 2012

நித்தியானந்தாவை வரவேற்பது மரபல்ல... கட்டுண்டோம்... பொறுத்திருப்போம்!' - மதுரை ஆதீனம் பூடக பேட்டி



ளைய ஆதீனமான நித்யானந்தாவை வரவேற்க வேண்டிய அவசியமில்லை. அது ஆதீன மரபும் கிடையாது. கட்டுண்டோம், பொறுத்திருப்போம், காலம் மாறும், என்று மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் கூறியுள்ளார்.

வெள்ளி, 17 ஆகஸ்ட், 2012

கைலாயத்திலிருந்து திரும்பிய நித்யானந்தா.. காசி, ராமேஸ்வரம் செல்கிறாராம்..



கை லாய பயணம் மேற்கொண்டிருந்த நித்யானந்தா நேற்று மாலை டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை திரும்பினார். நீதிமன்ற உத்தரவுப்படி கர்நாடகத்தில் ஆண்மைப் பரிசோதனையை எதிர்கொண்டுள்ள நித்யானந்தா,

புதன், 25 ஜூலை, 2012

20 நாள் கைலாய யாத்திரை புறப்படும் நித்யானந்தா..!: அப்போ ஆண்மை பரிசோதனை?



ங்களுக்குள் எந்தக் கருத்து வேறுபாடு ஏதும் இல்லை என்றும், மதுரை இளைய ஆதீனமாக நியமிக்கப்பட்ட நித்யானந்தாவை மாற்றும் எண்ணமும் இல்லை என்று மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் கூறியுள்ளார். அருணகிரிநாதரும், இளைய ஆதினமாக உள்ள நித்தியானந்தாவும் நேற்று திடீரென திருவண்ணாமலையில் உள்ள நித்தியானந்தாவின் ஆஸ்ரமத்துக்கு வந்து தங்கினர்.

செவ்வாய், 24 ஜூலை, 2012

கலிபோர்னியா வழக்கிற்கும், எனக்கும் தொடர்பில்லை: நித்யானந்தா சொல்கிறார்|



லிபோர்னியா வழக்கிற்கும், எனக்கும் சம்பந்தமில்லை. நித்யானந்தா பீடம் மட்டும் தான் என்னுடையது. எனது பெயரில் உள்ள நிறுவனங்கள், அமைப்புகளுக்கும், எனக்கும் தொடர்பில்லை,'' என, மதுரையில், இளைய ஆதீனம் நித்யானந்தா கூறினார். அமெரிக்காவின் கலிபோர்னியாவில், நிதி மோசடி தொடர்பாக, நித்யானந்தா அமைப்பிற்கு எதிராக, கோர்ட் உத்தரவிட்டது.

வெள்ளி, 6 ஜூலை, 2012

நித்யானந்தா டிரஸ்டுக்கு ஆப்பு வைக்கும் கலிபோர்னியா நீதிமன்றம்: நெல்லை கண்ணன்



லிபோர்னியாவில் செயல்பட்டு வரும் நித்யானந்தா அறக்கட்டளையைச் சேர்ந்த 4 பேரும் குற்றவாளிகள் என கலிபோர்னியா மத்திய நீதிமன்றம் தெரிவித்துள்ளது

வியாழன், 28 ஜூன், 2012

நித்யானந்தா மனுவுக்கு பதில் கேட்டு லெனின் கருப்பன், ஆர்த்தி ராவுக்கு சென்னை ஹைகோர்ட் நோட்டீஸ்



நி த்யானந்தா மனு குறித்து பதில் அளிக்குமாறு லெனின் கருப்பன், ஆர்த்தி ராவ் மற்றும் சேதுமாதவனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மதுரை இளைய ஆதீனம் நித்யானந்தா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

புதன், 13 ஜூன், 2012

நித்யானந்தா நீதிமன்றத்தில் சரண்


டந்த இரண்டு நாட்களாக கர்நாடகப் போலிசாரால் தேடப்பட்டுவந்த சர்ச்சைக்குரிய சாமியார் நித்யானந்தா கர்நாடகாவிலுள்ள ராமநகர மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.

சனி, 19 மே, 2012

நித்யானந்தா ஆசிரமங்களில் சிபிசிஐடி விசாரணை!



நித்யானந்தாவின் ஆசிரமங்கள் இரண்டில் சிபிசிஐடி போலீசார் திடீர் விசாரணை மேற்கொண்டனர். மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நித்யானந்தா முடிசூட்டப்பட்டதற்கு பல்வேறு இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மடாதிபதிகளும் ஆதீனங்களும் சிவனடியார்களும் எதிர்க்கின்றனர். நீதிமன்றங்களில் வழக்குகள் பல நிலுவையில் உள்ளன. இந்நிலையில் நித்யானந்தாவின் தியான பீடங்களில் சிபிசிஐடி போலீசார் ரகசிய விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் 2 இடத்தில் நித்யானந்தா தியான பீடம் அமைந்துள்ளது.

வெள்ளி, 18 மே, 2012

அதிமுக என் கையில் ..!இனி ஆதீனங்களை ஓடஓட விரட்டுவேன்: நித்தி



துரை ஆதீன மடத்தின் இளைய ஆதீனமாக பொறுப்பேற்றுள்ள நித்யானந்தா, திருவாரூர் அருகே கச்சனத்தில் உள்ள கோவிலில் தரிசனம் செய்ய வந்தபோது நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் நித்யானதாவை கைது செய்ய வேண்டும்: அர்ஜுன் சம்பத்



மிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் செயல்பட்டு வரும் நித்யானந்தாவை கைது செய்ய வேண்டும் என்று இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் வலியுறுத்தியுள்ளார்.

புதன், 9 மே, 2012

யார் பாலியலில் சிக்குகிறார்கள்? நித்யானந்தாவின் புதிய சவால்



பாலியல் குற்றச்சாட்டை கூறும் ஆதீனங்கள் தங்களது அறையில் இரகசிய கண்காணிப்பு கெமராவை வைக்கத் தயாரா? நான் தயார். யார் பாலியல் குற்றச்சாட்டில் சிக்குகிறார்கள் என்று அப்போது தெரியும் என எதிர்ப்பு ஆதீனங்களுக்கு நித்யானந்தா சவால் விடுத்துள்ளார்.

புதன், 16 ஜூன், 2010

பிடதி ஆசிரமத்தில் அக்னி வளையத்துக்குள் நித்யானந்தா தியானம் செய்வதை தொடங்கினார்

பிடதி ஆசிரமத்தில் அக்னி வளையத்துக்குள் நித்யானந்தா தியானத்தை தொடங்கினார். தினமும் அவர் இது போன்று தியானம் செய்ய முடிவு செய்துள்ளார்.

சனி, 1 மே, 2010

நித்யானந்தாவி்ன் சிஷ்யை நித்ய கோபிகா எங்கே?


நித்யானந்தா செக்ஸ் விவகாரத்தில் நித்ய கோபிகா என்ற பெண்ணை சிஐடி போலீசார் தேடி வருகின்றனர்.
பிடுதி ஆசிரமத்தில் அதிகார மையமாக செயல்பட்டு வந்த இவர் தான்

வெள்ளி, 30 ஏப்ரல், 2010

நித்யானந்தா: பெண்கள் சிறையில் அடைப்பு!


நான் ஆண் அல்ல என்று தன்னை விசாரித்து வரும் கர்நாடக சிஐடி போலீசாரிடம் நித்யானந்தா வாக்குமூலம் அளித்து அதிர்ச்சி தந்துள்ளார்.
கடந்த 21ம் தேதி கைது செய்யப்பட்ட நித்தியானந்தாவை போலீஸ் காவலில் எடுத்து கர்நாடக சிஐடி போலீசார் விசாரித்து வந்தனர் Read: In English