-
வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
நித்யானந்தா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நித்யானந்தா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வியாழன், 18 அக்டோபர், 2012
வியாழன், 13 செப்டம்பர், 2012
சனி, 18 ஆகஸ்ட், 2012
வெள்ளி, 17 ஆகஸ்ட், 2012
புதன், 25 ஜூலை, 2012
20 நாள் கைலாய யாத்திரை புறப்படும் நித்யானந்தா..!: அப்போ ஆண்மை பரிசோதனை?
எ ங்களுக்குள் எந்தக் கருத்து வேறுபாடு ஏதும் இல்லை என்றும், மதுரை இளைய ஆதீனமாக நியமிக்கப்பட்ட நித்யானந்தாவை மாற்றும் எண்ணமும் இல்லை என்று மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் கூறியுள்ளார். அருணகிரிநாதரும், இளைய ஆதினமாக உள்ள நித்தியானந்தாவும் நேற்று திடீரென திருவண்ணாமலையில் உள்ள நித்தியானந்தாவின் ஆஸ்ரமத்துக்கு வந்து தங்கினர்.
செவ்வாய், 24 ஜூலை, 2012
கலிபோர்னியா வழக்கிற்கும், எனக்கும் தொடர்பில்லை: நித்யானந்தா சொல்கிறார்|
க லிபோர்னியா வழக்கிற்கும், எனக்கும் சம்பந்தமில்லை. நித்யானந்தா பீடம் மட்டும் தான் என்னுடையது. எனது பெயரில் உள்ள நிறுவனங்கள், அமைப்புகளுக்கும், எனக்கும் தொடர்பில்லை,'' என, மதுரையில், இளைய ஆதீனம் நித்யானந்தா கூறினார். அமெரிக்காவின் கலிபோர்னியாவில், நிதி மோசடி தொடர்பாக, நித்யானந்தா அமைப்பிற்கு எதிராக, கோர்ட் உத்தரவிட்டது.
வெள்ளி, 6 ஜூலை, 2012
வியாழன், 28 ஜூன், 2012
புதன், 13 ஜூன், 2012
சனி, 19 மே, 2012
நித்யானந்தா ஆசிரமங்களில் சிபிசிஐடி விசாரணை!
நித்யானந்தாவின் ஆசிரமங்கள் இரண்டில் சிபிசிஐடி போலீசார் திடீர் விசாரணை மேற்கொண்டனர். மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நித்யானந்தா முடிசூட்டப்பட்டதற்கு பல்வேறு இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மடாதிபதிகளும் ஆதீனங்களும் சிவனடியார்களும் எதிர்க்கின்றனர். நீதிமன்றங்களில் வழக்குகள் பல நிலுவையில் உள்ளன. இந்நிலையில் நித்யானந்தாவின் தியான பீடங்களில் சிபிசிஐடி போலீசார் ரகசிய விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் 2 இடத்தில் நித்யானந்தா தியான பீடம் அமைந்துள்ளது.
வெள்ளி, 18 மே, 2012
புதன், 9 மே, 2012
புதன், 16 ஜூன், 2010
பிடதி ஆசிரமத்தில் அக்னி வளையத்துக்குள் நித்யானந்தா தியானம் செய்வதை தொடங்கினார்
பிடதி ஆசிரமத்தில் அக்னி வளையத்துக்குள் நித்யானந்தா தியானத்தை தொடங்கினார். தினமும் அவர் இது போன்று தியானம் செய்ய முடிவு செய்துள்ளார்.
சனி, 1 மே, 2010
நித்யானந்தாவி்ன் சிஷ்யை நித்ய கோபிகா எங்கே?
நித்யானந்தா செக்ஸ் விவகாரத்தில் நித்ய கோபிகா என்ற பெண்ணை சிஐடி போலீசார் தேடி வருகின்றனர்.
பிடுதி ஆசிரமத்தில் அதிகார மையமாக செயல்பட்டு வந்த இவர் தான்
வெள்ளி, 30 ஏப்ரல், 2010
நித்யானந்தா: பெண்கள் சிறையில் அடைப்பு!
நான் ஆண் அல்ல என்று தன்னை விசாரித்து வரும் கர்நாடக சிஐடி போலீசாரிடம் நித்யானந்தா வாக்குமூலம் அளித்து அதிர்ச்சி தந்துள்ளார்.
கடந்த 21ம் தேதி கைது செய்யப்பட்ட நித்தியானந்தாவை போலீஸ் காவலில் எடுத்து கர்நாடக சிஐடி போலீசார் விசாரித்து வந்தனர் Read: In English
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)





















