-
வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
இலங்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இலங்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வெள்ளி, 8 பிப்ரவரி, 2013
வியாழன், 17 ஜனவரி, 2013
மத்திய கிழக்கிலிருந்து இலங்கைக்கு கடத்திவரப்பட்ட 13 கோடி ரூபா பெறுமதியான பொருட்கள் மீட்பு
மத்திய கிழக்கிலிருந்து இலங்கைக்குக் கடத்திவரப்பட்ட சிகரட் மற்றும் அதிவேக மோட்டார் சைக்கிள் உதிரிப்பாகங்களை சுங்கத் திணைக்கள அதிகாரிகள் இன்று வியாழக்கிழமை கைப்பற்றியுள்ளனர்.
வெள்ளி, 4 ஜனவரி, 2013
சனி, 15 டிசம்பர், 2012
புதன், 12 டிசம்பர், 2012
இலங்கையின் பல பாகங்களிலும் பறக்கும் கற்கள் : மக்கள் பீதி
நாட்டின் பல பாகங்களிலும் இரவு வேளைகளில் தென்பட்ட பறக்கும் கற்கள் அனேகமாக ஒரு கோளாக இருக்கலாம் என விமானப்படைப் பேச்சாளர் விங்கொமாண்டர் சிராஜ் ஜலால்தீன் தெரிவித்துள்ளார்.
செவ்வாய், 3 ஏப்ரல், 2012
திங்கள், 26 செப்டம்பர், 2011
திங்கள், 19 செப்டம்பர், 2011
பான் கீ மூனின் மரபு மீறிய செயல் கடும் தொனியில் கடிதம் எழுத முடிவு
ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் அரசாங்கத்துடனான அடிப்படை இராஜதந்திர முறைகளுக்கு முற்றிலும் முரணான ரீதியில் நடந்துகொண்டதை கண்டிக்கும் வகையில் மூனுக்கு எதிராக கடுமையான கடிதம் ஒன்றை அனுப்பி வைக்குமாறு ஐ.நா.வுக்கான இலங்கை நிரந்தர வதிவிடப் பிரதிநிதி பாலித கோஹனவுக்கு அரசாங்கம் பணித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சின் வட்டாரங்களை ஆதாரம் காட்டி ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
புதன், 24 ஆகஸ்ட், 2011
வியாழன், 18 ஆகஸ்ட், 2011
ரஷ்யாவிடமிருந்து 14 இராணுவ ஹெலிகளை வாங்கும் இலங்கை
யுத்தம் முடிந்து இரு வருடங்கள் கடந்த நிலையில், ரஷ்யாவிடமிருந்து 14 எம்.171 இராணுவ ஹெலிகொப்டர்களை இலங்கை வாங்கியுள்ளதாக ரஷ்ய அரசாங்கத்தின் ஆயுத ஏற்றுமதி நிறுவனமான ரோசோபொரோன் எக்ஸ்போர்ட் தெரிவித்துள்ளது.
வெள்ளி, 27 மே, 2011
செவ்வாய், 12 ஏப்ரல், 2011
திங்கள், 14 மார்ச், 2011
ஞாயிறு, 27 பிப்ரவரி, 2011
வெள்ளி, 3 டிசம்பர், 2010
நோர்வேயின் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் இருவருக்கு விசா மறுப்பு _
நோர்வேயின் சமாதான முயற்சிகள் ஏன் தோல்வி அடைந்தன என்று ஆய்வு நடத்த அந்நாட்டில் இருந்து வருகை தர இருந்த அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் இருவருக்கும் விசா அனுமதி வழங்க இலங்கை மறுத்துள்ளது.
புதன், 18 ஆகஸ்ட், 2010
வியாழன், 15 ஜூலை, 2010
இந்து சமுத்திரத்தில் நீர் மட்டம் உயர்வு: இலங்கைக்கு பாதிப்பு
இந்து சமுத்திரத்தின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதால் இலங்கை உட்பட்ட இந்தியா, பங்களாதேஷ் மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளின் தாழ்நில கரையோர பிரதேசங்கள் பாதிக்கப்படும் எனவும் இதனால் பல மில்லியன் மக்கள் பாதிக்கப்படுவர் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
வெள்ளி, 25 ஜூன், 2010
டொட் இலங்கை விரைவில் அறிமுகம்
'எல்கே"-க்குப் பதிலாக 'இலங்கை"-யை ஆள்ளகளப் பெயராக பாவிக்க 'அய்கன்" (ICANN) நிறுவனம் அனுமதி வழங்கியுள்ளது.
புதன், 16 ஜூன், 2010
ஆபத்தான நாடுகள் பட்டியலிலிருந்து இலங்கை நீக்கம்
அபாயகரமான நிலைமைகள் மற்றும் ஆபத்தான நாடுகளின் பட்டியலில் இருந்து இலங்கை நீக்கப்பட்டுள்ளதாக துறைமுக அதிகார சபை தெரிவிக்கிறது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)































