வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 5 ஜனவரி, 2013

இலங்கை நீதித்துறையின் போக்கு; ஐ.நா.வின் கடிதத்துக்கு அரசாங்கம் பதில்


நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகளின் சுதந்திரம் பற்றிய ஐ.நா. விசேட அறிக்கையாளரான கபிரியேல் நவுல் 'இலங்கையில் நீதிபதிகள் மற்றும் நீதித்துறை உத்தியோகஸ்தர் மீதான நெருக்கடிகள் அல்லது தாக்குதல்' பற்றி விசனம் தெரிவித்து எழுதிய கடிதத்துக்கு இலங்கை அரசாங்கத்தின் சார்பில் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் பதில் அளித்துள்ளார்.

வெள்ளி, 27 ஏப்ரல், 2012

நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளின் அமுலாக்கம் குறித்து பங்காளிக் கட்சிகளின் ஆலோசனையை கோருகிறது அரசு



ற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்துவது தொடர்பில் அமெரிக்காவுக்கு வழங்குவதற்கான வேலைத்திட்டம் ஒன்றை தயாரிப்பதற்கு ஆலோசனை வழங்கும்படி அரசாங்கம் தனது பங்காளிக் கட்சிகளைக் கேட்டுள்ளது.

வியாழன், 26 ஜனவரி, 2012

ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்திடம் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை சமர்ப்பிக்கப்படாது: ஜி.எல்.பீரிஸ்


னாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையை இலங்கை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்திடம் சமர்ப்பிக்கமாட்டாது என வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

செவ்வாய், 21 ஜூன், 2011

தருஸ்மன் அறிக்கைக்கு பதிலளிக்கப் போவதில்லை

ர்ச்சைக்குரிய தருஸ்மன் அறிக்கை தொடர்பில் அரசாங்கம் பதிலளிக்கமாட்டாதென்றும் இலங்கையில் யுத்தம் முடிந்த பின் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் பற்றி அறிக்கைகள் தொகுதியொன்றை தயாரித்துக் கொண்டுள்ளதென்றும் இது சர்வதேச சமூகத்துக்கு வழங்கப்படுமென்றும் அரசாங்கம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

வெள்ளி, 3 டிசம்பர், 2010

ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு லண்டனில் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் அளித்த விளக்கம்

னாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஒக்ஸ்போர்ட்டில் ஆற்றவிருந்த உரை இரத்துச் செய்யப்பட்டமை தொடர்பில் அவ்வமைப்பு வெளியிட்டிருந்த அறிக்கையானது அவ்வமைப்பின் மீது பிரயோகிக்கப்பட்டுள்ள அழுத்தத்தைக் காட்டுகின்றது.

திங்கள், 18 அக்டோபர், 2010

வெளிநாடுகளில் புலிகளின் நடவடிக்கை தொடர்கிறது : ஜீ.எல். பீரிஸ் (காணொளி இணைப்பு) _

இலங்கையில் புலிகள் தரப்பினரால் மீண்டும் தமது அமைப்பைக் கட்டியெழுப்பவோ தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடவோ முடியாது.

சனி, 10 ஜூலை, 2010

ஜி.எஸ்.பி.பிளஸ் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளுடன் இலங்கை அரசு பேச்சுவார்த்தை

ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகை தொடர்பில் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளுடன் இலங்கை அரசு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

வியாழன், 24 ஜூன், 2010

ஐஒ நிபந்தனைகளுக்கு அடி பணிய மாட்டோம் : அமைச்சர் பீரிஸ்

ஐரோப்பிய ஒன்றியத்தின் நிபந்தனைகளுக்கு அடிபணிந்து ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையைப் பெறுவது என்பது இலங்கையின் இறைமையை விட்டுக்கொடுப்பது போலாகும். எனவே நிபந்தனைகளுக்கு அடிபணிய மாட்டோம் என வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

புதன், 9 ஜூன், 2010

இலங்கைக்கு வெளிமட்டத் தலையீடு அவசியமில்லை - ஆசிய பாதுகாப்பு மாநாட்டில் பீரிஸ் _

"இலங் கையில் இடம்பெற்று வரும் நல்லிணக்க நடவடிக்கைகளில் வெளிநாட்டுத் தலையீட்டுக்கு எதிரான கருத்தை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் முன்வைத்திருக்கிறார்.”இந்தக் கட்டத்தில் இறைமையுள்ள அரசாங்கத்துக்கு தீய நோக்கத்துடனான எந்த சுமைகளையும் ஏற்றக்கூடாது” என்று அவர் கூறியுள்ளார்.