வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
சுரேஷ் பிரேமச்சந்திரன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சுரேஷ் பிரேமச்சந்திரன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 14 ஆகஸ்ட், 2012

அபிவிருத்தி மக்களை அழித்துக்கொண்டு செல்கின்றதே தவிர, மக்களை உயர்த்துவதாக இல்லை: சுரேஷ்


பிவிருத்தி மக்களை அழித்துக்கொண்டுசெல்கின்றதே தவிர, மக்களை உயர்த்துவதாக காணப்படவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

அபிவிருத்தி மக்களை அழித்துக்கொண்டு செல்கின்றதே தவிர, மக்களை உயர்த்துவதாக இல்லை: சுரேஷ்


பிவிருத்தி மக்களை அழித்துக்கொண்டுசெல்கின்றதே தவிர, மக்களை உயர்த்துவதாக காணப்படவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

திங்கள், 6 பிப்ரவரி, 2012

ஜனாதிபதி தலைமையிலான வடமாகாண அபிவிருத்திக்குழுக் கூட்டத்தை த.தே.கூ. புறக்கணிப்பு


னாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று நடைபெறவுள்ள வடமாகாண அபிவிருத்திக்குழுக் கூட்டத்தை புறக்கணித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திர தெரிவித்தார்.

வியாழன், 29 டிசம்பர், 2011

தீர்வை நெருக்கடிக்குள் தள்ளுகிறார் ஜனாதிபதி - சுரேஷ் எம்.பி


கூட்டமைப்பு தொடர்பில் பொய்யான கருத்துக்களையும் அப்பட்டமான தகவல்களையும் சர்வதேசத்திற்கு வெளிப்படுத்தி வருகிறார் ஜனாதிபதி. இனப்பிரச்சினைக்கான தீர்வு விவகாரத்தை நெருக்கடிக்குள் தள்ளவே முயற்சிக்கிறார் என்று கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

வெள்ளி, 23 டிசம்பர், 2011

பேச்சுவார்த்தையை தொடர்வதா என்பது குறித்து த.தே.கூ. விரைவில் தீர்மானிக்கும்


காணி, பொலிஸ் அதிகாரங்களை பகிர்வதற்கு அரசாங்கம் மறுக்கும் நிலையில் அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தையைத் தொடர்வதா இல்லையா என்பது குறித்து தான் தீர்மானிக்கவுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு நேற்று தெரிவித்தது.

சனி, 10 டிசம்பர், 2011

வட மாகாணத்தின் ஆளுநர் தமிழருக்கு எதிரானவர்: சுரேஷ் எம்.பி.


யுத்தத்தின் காயங்கள் இன்னும் ஆறாத நிலையில் வட மாகாண ஆளுநர் அங்கு தமிழ் மக்களுக்கு எதிராகவே செயற்பட்டு வருகின்றார் எனத் தெரிவித்த கூட்டமைப்பு எம்.பி. யான சுரேஷ் பிரேமச்சந்திரன், வடக்கில் ஒரு ஜனநாயகமும் ஏனைய பகுதிகளில் வேறு ஜனநாயகமும் நிலவுகின்றதா என்றும் கேள்வியெழுப்பினார்.

வெள்ளி, 9 டிசம்பர், 2011

அரசு தடுத்து வைத்திருக்கும் முன்னாள் போராளிகளின் பட்டியலை வெளியிடுமாறு த.தே.கூ. மீண்டும் வலியுறுத்தல்


ரசாங்கம் பிடித்து வைத்திருக்கும் அல்லது தடுத்து வைத்திருக்கும் எல்.ரீ.ரீ.ஈ போராளிகளையும் அவர்களின் ஆதரவாளர்களையும் கொண்ட பட்டியலை வெளியிடும்படி, தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்று நாடாளுமன்றத்தில் மீண்டும் வலியுறுத்தியது. நீதி அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தின்போது பேசிய த.தே.கூ நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன்,

புதன், 16 நவம்பர், 2011

"யுத்தம் முடிவடைந்த பின்னரும் தமிழர் வாழ்வு இக்கட்டான சூழலில் உள்ளது"


யுத்தம் முடிவடைந்து மூன்று வருடங்களாகியும் தமிழ் மக்கள் இன்றும் கடினமான சூழலில் தான் வாழ்ந்து வருகின்றனர்' என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

திங்கள், 3 அக்டோபர், 2011

அரசுடனான பேச்சில் தீர்வு எட்டாவிடின் பாராளுமன்ற தெரிவுக்குகுழுவை புறக்கணிப்போம்: சுரேஷ்

ரசுடனான பேச்சுவார்த்தையில் இனப்பிரச்சினைக்கு தீர்வு எட்டப்படாவிட்டால் பாராளுமன்ற தெரிவுக் குழுவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புறக்கணிக்கும். ஆனால் இதுவரையில் அரச தரப்பிடமிருந்து ஆக்கபூர்வமான பதில்கள் எதுவும் இல்லை என்று கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.