-
வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
சுரேஷ் பிரேமச்சந்திரன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சுரேஷ் பிரேமச்சந்திரன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
செவ்வாய், 14 ஆகஸ்ட், 2012
திங்கள், 6 பிப்ரவரி, 2012
வியாழன், 29 டிசம்பர், 2011
தீர்வை நெருக்கடிக்குள் தள்ளுகிறார் ஜனாதிபதி - சுரேஷ் எம்.பி
கூட்டமைப்பு தொடர்பில் பொய்யான கருத்துக்களையும் அப்பட்டமான தகவல்களையும் சர்வதேசத்திற்கு வெளிப்படுத்தி வருகிறார் ஜனாதிபதி. இனப்பிரச்சினைக்கான தீர்வு விவகாரத்தை நெருக்கடிக்குள் தள்ளவே முயற்சிக்கிறார் என்று கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.
வெள்ளி, 23 டிசம்பர், 2011
சனி, 10 டிசம்பர், 2011
வெள்ளி, 9 டிசம்பர், 2011
அரசு தடுத்து வைத்திருக்கும் முன்னாள் போராளிகளின் பட்டியலை வெளியிடுமாறு த.தே.கூ. மீண்டும் வலியுறுத்தல்
அரசாங்கம் பிடித்து வைத்திருக்கும் அல்லது தடுத்து வைத்திருக்கும் எல்.ரீ.ரீ.ஈ போராளிகளையும் அவர்களின் ஆதரவாளர்களையும் கொண்ட பட்டியலை வெளியிடும்படி, தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்று நாடாளுமன்றத்தில் மீண்டும் வலியுறுத்தியது. நீதி அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தின்போது பேசிய த.தே.கூ நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன்,
புதன், 16 நவம்பர், 2011
திங்கள், 3 அக்டோபர், 2011
அரசுடனான பேச்சில் தீர்வு எட்டாவிடின் பாராளுமன்ற தெரிவுக்குகுழுவை புறக்கணிப்போம்: சுரேஷ்
அ ரசுடனான பேச்சுவார்த்தையில் இனப்பிரச்சினைக்கு தீர்வு எட்டப்படாவிட்டால் பாராளுமன்ற தெரிவுக் குழுவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புறக்கணிக்கும். ஆனால் இதுவரையில் அரச தரப்பிடமிருந்து ஆக்கபூர்வமான பதில்கள் எதுவும் இல்லை என்று கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)


















