வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 5 ஏப்ரல், 2012

நாட்டில் விபரீதமான சூழலை தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏற்படுத்தியுள்ளது: பீரிஸ்


லங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டுவருவதற்கு தாமே அமெரிக்காவை தூண்டியதாக கூறியதன் மூலம் நாட்டில் விபரீதமான சூழ்நிலையொன்றை அக்கட்சி ஏற்படுத்தியிருப்பதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் நாடாளுமன்றத்தில் நேற்று கூறினார்.

திங்கள், 26 மார்ச், 2012

மேற்கு நாடுகளிலுள்ள தூதரங்களை மூடுவதற்கும் ஜெனீவா தீர்மானத்திற்கும் தொடர்பில்லை: ஜீ.எல்.பீரிஸ்


மே ற்குலக நாடுகள் சிலவற்றிலிருந்து தூதரகங்களை மூடும் தீர்மானத்துக்கும் ஜெனீவாவிலுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் கடந்தவாரம் நிறைவேற்றப்பட்ட பிரேரணைக்கும் தொடர்பில்லை என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

வியாழன், 22 மார்ச், 2012

15 நாடுகள் ஆதரவாக வாக்களித்தமை பெரும் திருப்தியளிக்கிறது: ஜீ.எல்.பீரிஸ்


.நா. மனித உரிமைகள் பேரவையில் பதினைந்து நாடுகள் இலங்கைக்கு சார்பாக வாக்களித்தமை பெரும் திருப்தியளிக்கிறது என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

வியாழன், 23 பிப்ரவரி, 2012

இராஜதந்திர போராட்டம் ஆரம்பம்: பீரிஸ் _


க்கிய நாடுகள் சபையின் மனித பேரவையின் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள பிரேரணையை தோற்கடிப்பதற்காக அங்கத்துவ நாடுகளின் ஆதரவை பெறும் நோக்கில் பாரிய இராஜதந்திர போராட்டத்தை இலங்கை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் ஜெனீவாவில் தெரிவித்துள்ளார்.

ஞாயிறு, 17 ஏப்ரல், 2011

ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பாக பீரிஸ் விளக்கம்

.நா. நிபுணர் குழுவின் அறிக்கையைத் தற்போது விரிவாக ஆராய்ந்து வருகிறோம். இவ்வறிக்கை தொடர்பான இலங்கையின் நிலைப்பாடு குறித்து எதிர்வரும் வியாழக்கிழமை வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் விளக்கவுள்ளார்.

புதன், 8 டிசம்பர், 2010

பிரி. ஆர்ப்பாட்டத்தில் புலிக்கொடி; சிங்கள வார்த்தைப் பிரயோகங்கள் :பீரிஸ்

கீத்ரோ' விமான நிலையத்தில் இடம் பெற்ற ஆர்ப்பாட்டத்தில் புலிக்கொடி ஏந்தப்பட்டிருந்ததுடன் சிங்கள வார்த்தை பிரயோகம் இடம் பெற்றதை நான் என் காதால் கேட் டேன். அதில் பல பின்னணி இருக்கி ன்றது என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார். அச்சு றுத்தல் இருக்கின்றது என்று வீட்டில் ஒளிந்துகொண்டிருந்தால் ஜனாதி பதியினால் எந்தவொரு வெளி நாட்டிற்கும் செல்ல முடியாது. ஆனால் ஜனாதிபதி அஞ்சாதவர் என்றும் அவர் சொன்னார்.

திங்கள், 29 நவம்பர், 2010

இலங்கை - பாக். இடையில் உறவுமுறை முன்னேற்றம் காணும் : அமைச்சர் பீரிஸ்

ரசியல், பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் தொடர்பாக பாகிஸ்தான் ஜனாதிபதி அஸிப் அலி சர்தாரியுடன் பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் முன்பு இருந்ததைவிட ஆழமான நட்புறவைக் கட்டியெழுப்புவதற்குத் தேவையான புரிந்துணர்வை ஏற்படுத்துவதற்கு இரு நாடுகளுக்கிடையில் இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது என்று வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார்.