வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 2 ஏப்ரல், 2013

பொன்சேகாவின் கட்சி சட்ட ரீதியாக அங்கீகரிப்பு


முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவின் கட்சி சட்ட ரீதியானதாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது என தேர்தல் திணைக்களம் தெரிவித்ததது.

வெள்ளி, 29 மார்ச், 2013

'எனது கட்சியின் கதவுகள் சிகை அலங்கார நிலைய கதவுகளை போன்றதல்ல'


'எனது கட்சியின் கதவுகள் அனைவருக்காகவும் திறந்து இருக்கும். ஆனால், அது ஏனைய கட்சிகளை போன்று சிகை அலங்கார நிலையத்தின் கதவுகளாக இருக்காது என, முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

புதன், 20 பிப்ரவரி, 2013

பிரபாகரனின் குடும்பம் தொடர்பில் இராணுவத்திற்கு எதுவும் தெரியாது: பொன்சேகா



கொல்லப்பட்ட தமிழீழ விடுதலை புலிகளின் தலைவரான வே.பிரபாகரனின் மனைவி, மகள், இளைய மகன் ஆகியோரின் மரணம் பற்றி இராணுவம் எதையும் அறிந்திருக்கவில்லை என முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா தெரிவித்தார்.

திங்கள், 23 ஜூலை, 2012

கும்பல் குழுக்களே அரசின் கை பொம்மையாக உள்ளன: சரத் பொன்சேகா



ழல் மோசடி, பாலியல் வல்லுறவு மற்றும் பிழையான முறையில் முதலீட்டுவோர் போன்ற கும்பல்களே அரசின் கை பொம்மைகளாக உள்ளனர் என முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா தெரிவித்தார். 'உங்களுக்காக நாம்' என்ற அமைப்பின் கண்டி கிளை ஏற்பாடு செய்த கூட்டம் கண்டி வை.எம்.பி.ஏ. மண்டபத்தில் இன்று இடம்பெற்றது. இக்கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

கும்பல் குழுக்களே அரசின் கை பொம்மையாக உள்ளன: சரத் பொன்சேகா



ழல் மோசடி, பாலியல் வல்லுறவு மற்றும் பிழையான முறையில் முதலீட்டுவோர் போன்ற கும்பல்களே அரசின் கை பொம்மைகளாக உள்ளனர் என முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா தெரிவித்தார். 'உங்களுக்காக நாம்' என்ற அமைப்பின் கண்டி கிளை ஏற்பாடு செய்த கூட்டம் கண்டி வை.எம்.பி.ஏ. மண்டபத்தில் இன்று இடம்பெற்றது. இக்கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

வியாழன், 7 ஜூன், 2012

சுதந்திரம், ஜனநாயகத்தை விரும்புவோரின் அழுத்தமே விடுதலைக்கு காரணம்: பொன்சேகா



லரதும் தேவையின் நிமித்தம் சில காலங்களாக சிறைவாசம் அனுபவித்த போதிலும் என்னை விடுதலை செய்ய வேண்டிய சூழ்நிலை அரசாங்கத்துக்கு ஏற்பட்டு விட்டது. அதனால் என்னை விடுதலை செய்துவிட்டார்கள்' என்று முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா தெரிவித்தார்.

வெள்ளி, 4 பிப்ரவரி, 2011

சுதந்திரத்திற்கான கையசைப்பு...



லங்கையின் 63ஆவது சுதந்திர தினத்தினை முன்னிட்டு கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள கைதிகளை விடுவிக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. இந்நிகழ்வில் எதிர்பாராதவிதமான முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா,