-
வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
பொன்சேகா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பொன்சேகா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வியாழன், 24 மே, 2012
வியாழன், 17 மே, 2012
பொன்சேகா சனிக்கிழமை விடுதலையாவார்?
யுத்த வெற்றியின் மூன்றாம் ஆண்டை முன்னிட்டு முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா நாளை மறுதினம் சனிக்கிழமை விடுதலை செய்யப்படலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது. 'முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவை சிறையில் தடுத்து வைத்திருப்பதால் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் எமது அரசாங்கம் பல்வேறு அழுத்தங்களை எதிர்நோக்கி வருகின்றது. ஆகையினால், பொன்சேகாவை விடுதலை செய்ய வேண்டும் என ஆளும் ஐக்கிய சுதந்திர கூட்டமைப்பின் சிரேஷ்ட உறுப்பினர்கள், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு விளக்கிக் கூறியுள்ளனர். இதனையடுத்து யுத்த வெற்றியின் மூன்று ஆண்டு நிறைவில் பொன்சேகா விடுதலை ஆகும் செய்தியை ஜனாதிபதி அறிவிப்பார் என எதிர்;பார்க்கின்றோம்' என அமைச்சரவையின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் டெய்லிமிரருக்கு தெரிவித்தார்.
புதன், 25 ஜனவரி, 2012
திங்கள், 16 ஜனவரி, 2012
சனி, 19 நவம்பர், 2011
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)

















