வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 16 ஜனவரி, 2012

நாடாளுமன்ற அமர்வில் பொன்சேகா பங்குபற்ற அனுமதி கோரும் மனு மீது ஜனவரி 31 இல் விசாரணை


நா டாளுமன்றத்தின் செயற்பாடுகளில் பங்குபற்ற தன்னை அனுமதிக்குமாறு கோரி முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தாக்கல் செய்த ஆணை கோரும் விண்ணப்பம் ஜனவரி 31 ஆம் திகதி விசாரிக்கப்படுமென மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தின் செயற்பாடுகளில் கலந்துகொள்ளவும் தனது அதிகாரங்கள், உரிமைகள், தனக்குரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆகியவற்றை அனுபவிக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு முன்னாள் இராணுவத் தளபதியும் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டவருமான சரத் பொன்சேகா நீதிமன்றத்தை கேட்டுக்கொண்டுள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’