வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 17 பிப்ரவரி, 2012

தேசிய நல்லிணக்க கொள்கை விரைவில் வெளியிடப்படும்


ற்போது வரையப்பட்டுவரும் தேசிய இணக்கப்பாட்டு கொள்கை முன்மொழிவு, விரைவில் இணக்கப்பாடு தொடர்பான ஜனாதிபதி ஆலோசகரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் ரஜீவ விஜேசிங்கவினால் பொதுமக்கள் கருத்தாடலுக்காக முன்வைக்கப்படும். இதை முழுமனதாக ஆராய்ந்து, தேவையான மாற்றங்கள் செய்யப்பட்டு ஏற்கப்பட்டு, விரைந்து நடைமுறைப் படுத்தப்புடும் என நான் நம்புகின்றேன் என பேராசிரியர் விஜேசிங்க  இன்று தெரிவித்தார்.

வியாழன், 1 செப்டம்பர், 2011

இராணுவத்தினர் சிலர் போர் குற்றங்களில் சம்பந்தப்பட்டதாக நான் கூறவில்லை: ரஜீவ விஜேசிங்க

லங்கை இராணுவ வீரர்கள் போர்க் குற்றங்களில் சம்பந்தப்பட்டுள்ளனர் என தான் ஏற்றுக்கொண்டதாக வெளியான செய்திகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நல்லிணக்க ஆலோசகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க மறுத்துள்ளார்.

செவ்வாய், 12 ஏப்ரல், 2011

அமெரிக்கா தமிழினவாதத்தை பரப்ப முயற்சிக்கின்றது: ரஜீவ விஜேசிங்க

மெரிக்கா தமிழினவாதத்தை பரப்ப முயற்சிக்கின்றது என ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவ விஜேசிங்க குற்றம் சாட்டியுள்ளார்.
அமெரிக்க இராஜதந்திரிகள் திணைக்களத்தால் மனித உரிமை தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையானது தமிழினவாதத்தை பரப்புவதாக அமைந்துள்ளது.

திங்கள், 11 ஏப்ரல், 2011

'லசந்தவின் கொலையுடன் பொன்சேகாவுக்கு தொடர்புள்ளதென பிரிட்டன் கூறியது'

ண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலையில் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா சம்பந்தப்பட்டதாக பிரித்hனிய அதிகாரிகளால் இலங்கை அரசாங்கத்திற்கு தெரிவிக்கப்பட்டதாக ஆளுங்கட்சிநாடாளுமன்ற உறுப்பினரான பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க கூறியுள்ளார்.

செவ்வாய், 24 ஆகஸ்ட், 2010

ரணிலின் தவறால் போர் நிறுத்த ஒப்பந்தம் தோல்வியடைந்தது: ரஜீவ விஜேசிங்க

2001ஆம் ஆண்டில் செய்துகொள்ளப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் சிறந்ததொரு திட்டம் எனவும் ஆனால், அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் அதை சரியாக ஒருங்கிணைக்க முடியாததால் அது தோல்வியடைந்தாகவும் அரசாங்க சமாதான செயலகத்தின் முன்னாள் பணிப்பாளர் பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க தெரிவித்தள்ளார்