-
வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வியாழன், 31 மார்ச், 2011
வெள்ளி, 25 பிப்ரவரி, 2011
ஞாயிறு, 30 ஜனவரி, 2011
வியாழன், 16 டிசம்பர், 2010
தேசிய கீதத்தை தமிழில் பாட முடியுமா? அமைச்சர் கெஹெலிய மழுப்பல் பதில்
இனிவரும் காலங்களில் இலங்கையின் தேசிய கீதத்தை தமிழில் இசைக்க முடியுமா? முடியாதா? என்ற நேரடி பதிலை எதிர்பார்த்து அமைச்சரவை பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்லவிடம் ஊடகவியலாளர்கள் பலரும் கேள்வி எழுப்பிய போதிலும் அதற்கான பதிலை வழங்குவதில் அமைச்சர் மழுப்பல் நிலையையே கையாண்டார்.
வெள்ளி, 22 அக்டோபர், 2010
சர்வதேச பாடசாலைகளின் கவர்ச்சியை கண்டு ஏமாற்றம் அடையக் கூடாது: கெஹெலிய
பெற்றோர்களும் மாணவர்களும் பாடநெறிகள் மற்றும் சர்வதேசப் பாடசாலைகள் பற்றிய கவர்ச்சி விளம்பரங்களுக்கு ஏமாற்றமடையாது சரியான வழியைக் கடைப்பிடிக்க வேண்டும் என ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
செவ்வாய், 6 ஜூலை, 2010
ஜி.ஸ்.பி. சலுகை குறித்த அரசின் கொள்கையில் மாற்றமில்லை : கெஹெலிய
ஜி.ஸ்.பி வரிச்சலுகை குறித்த அரசாங்கத்தின் கொள்கையில் எவ்விதமான மாற்றமும் இல்லை என்று ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்திருக்கிறார்.
திங்கள், 28 ஜூன், 2010
குமரன் பத்மநாதனிடம் தொடர்ந்து விசாரணை-கெஹெலிய ரம்புக்வெல்ல
விடுதலைப் புலிகள் அமைப்பின் சர்வதேசப் பொறுப்பாளர் கேபி என அழைக்கப்படும் குமரன் பத்மநாதனிடம் தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
புதன், 23 ஜூன், 2010
சீனத்தொழிலாளரின் வருகைக்கு இருதரப்பு ஒப்பந்தமே காரணம் - கெஹெலிய
இலங்கைக்கும்,சீனாவுக்கும் இடையிலான ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே தொழிலாளர்கள் இங்கு கொண்டுவரப்பட்டுள்ளனர் என ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)


















