வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 26 ஜனவரி, 2011

'குழந்தையை கொன்ற இலங்கை பணிப் பெண்ணுக்கு உதவி வழங்கப்படும்'

னது குழந்தையை நெரித்து கொன்றதாக சந்தேகிக்கப்படும் பஹ்ரேனிலுள்ள வீட்டு பணிப்பெண்ணுக்கு உதவி வழங்கவும் இந்த பிரச்சினையை ஆராயவும் குவைத்திலுள்ள இலங்கை தூதரக அதிகாரி ஒருவர் தேவையேற்படின் பஹ்ரெய்ன் செல்வாரென இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் உதவி பொது முகாமையாளர் எல்.கே.றுகுணுகே தெரிவித்தார்.

வியாழன், 11 நவம்பர், 2010

இடைத்தரகர்கள் முகவர் நிலையங்களில் பதிவு செய்து கொள்ள வேண்டும் -கிங்ஸ்லி ரணவக்க

லங்கையில் உள்ள அனைத்து வெளிநாட்டு முகவர் நிலையங்களுக்கு கீழ் செயற்படும் தரகர்களாக செயற்படுபவர்கள் முகவர்களாக பதிவு செய்து கொள்ள வேண்டும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்தார்.

செவ்வாய், 7 செப்டம்பர், 2010

விசாரணை நடத்துமாறு இலங்கை வலியுறுத்தல்

லங்கைப் பணிப்பெண்ணான எல்.ரி.ஆரியவதியின் உடலில் சவூதி அரேபிய எஜமானரால் 24 ஆணிகள் ஏற்றப்பட்டதாக கூறப்படுவது குறித்து பக்கச்சார்பற்ற விசாரணை நடத்துமாறு சவூதி அரேபிய அரசாங்கத்தை இலங்கை வலியுறுத்தியுள்ளது

புதன், 25 ஆகஸ்ட், 2010

பணிப் பெண்ணின் உடலில் ஆணிகளை ஏற்றியவர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தல்

இலங்கைப் பணிப் பெண்ணின் உடலில் 23 ஆணிகளை ஏற்றிய நபர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சவூதி அரேபிய அதிகாரிகள் வலியுறுத்தப்படுவர் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்தார்