-
வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புதன், 13 ஏப்ரல், 2011
வெள்ளி, 18 மார்ச், 2011
வெள்ளி, 28 ஜனவரி, 2011
புதன், 26 ஜனவரி, 2011
ஞாயிறு, 28 நவம்பர், 2010
தியாகராய நகரில் இன்று தடைசெய்யப்பட்ட புலிகளின் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்…??? புலம் பெயர் புலிகளிடம் பணத்தை வாங்கிக்கொண்டு பேசும் வைகோ-நெடுமாறன்
இலங்கையில் நடைபெற்ற போரில் உயிர் நீத்த விடுதலைப்புலிகள்-ஈழத் தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்து விதமாக வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் தியாகராய நகர் பஸ் நிலையம் அருகே உள்ள முத்துரங்கன் சாலையில் இன்று மாலை நடக்கிறது.
வியாழன், 21 அக்டோபர், 2010
தமிழீழ அரசாங்கத்தை அமெரிக்கா எதிர்க்கவில்லை: வைகோ
தமிழீழ அரசாங்கத்தை அமெரிக்கா எதிர்க்கவில்லை என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழத்தின் தலைவர் வைகோ கூறியுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை குறித்து, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச்சட்டம் தொடர்பான விசாரணைக்குழுவொன்றின் முன் சாட்சியமளிக்கையிலேயே வைகோ இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சனி, 17 ஜூலை, 2010
இலங்கை தூதரகத்தை தமிழகத்திலிருந்து அகற்றும் வரை போராடுவோம்-வைகோ
இந்தியாவில் இலங்கை தூதரகம் இருக்கக் கூடாது. குறிப்பாக தமிழகத்தில் இருக்கவே கூடாது. அதை அகற்றும் வரை தொடர்ந்து போராடுவோம் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
ஞாயிறு, 27 ஜூன், 2010
தமிழர் பிரச்சினையிலிருந்து மக்களை திசை திருப்பவே செம்மொழி மாநாடு'- வைகோ
ஈழப் பிரச்சினையிலிருந்தும் ஈழத்தில் நடந்த படுகொலைகளுக்கு உதவிய மத்திய அரசையும் தி.மு.க. அரசையும் மக்கள் கவனத்திலிருந்து திசை திருப்பவுமே முதல்வர் கருணாநிதி செம்மொழி மாநாடு நடத்துகிறார் என்று ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)


















