-
வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
கொழும்பு மேல் நீதிமன்றம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கொழும்பு மேல் நீதிமன்றம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வெள்ளி, 18 மே, 2012
வெள்ளி, 20 ஜனவரி, 2012
வெள்ளி, 21 அக்டோபர், 2011
புதன், 9 பிப்ரவரி, 2011
வெள்ளி, 12 நவம்பர், 2010
சவேந்திரவை சாட்சியமளிப்பதற்கு வருமாறு நோட்டீஸ் அனுப்பவும்: பிரதி சொலிசிட்டர் ஜெனரல் கோரிக்கை
58ஆவது படையணியின் கட்டளை அதிகாரியாக பணியாற்றிய மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவை வெள்ளைக்கொடி விவகார வழக்கில் அடுத்ததாக சாட்சியமளிப்பதற்கு வருகைதருமாறு நோட்டீஸ் அனுப்புவதற்கு பணிக்கவேண்டும் என பிரதி சொலிசிட்டர் ஜெனரல் வசந்த நவரத்ன பண்டார நீதிபதிகளிடம் நேற்று வியாழக்கிழமை கேட்டுக்கொண்டார்.
கதிர்காமர் கொல்லப்பட்ட இடத்தில் டிசெம்பர் முதலாம் திகதி மேல் நீதிமன்ற விசாரணை
முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் கொலை செய்யப்பட்ட இடத்தில் எதிர்வரும் டிசெம்பர் முதலாம் திகதி 2 மணிக்கு விசாரணை நடத்துவதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று தீர்மானித்தது.
திங்கள், 8 நவம்பர், 2010
21 பல்கலைக்கழக மாணவர்கள் பிணையில் விடுதலை
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, வளாகத்திற்குள் ஆர்ப்பாட்டம் செய்தபோது கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் 21 பேரும் தலா 25 ஆயிரம் ரூபா பிணையில் செல்ல கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று அனுமதித்தது
செவ்வாய், 13 ஜூலை, 2010
தனுனவின் தாயாரை நீதிமன்றில் ஆஜராகும்படி உத்தரவு
தனுன திலகரட்னவின் தாயாரை அடுத்த மாதம் 5 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இவர்மீது சட்டமா அதிபர் மீண்டும் குற்றச்சாட்டுக்களை இன்று சுமத்தியுள்ளார்.
இவர்மீது சட்டமா அதிபர் மீண்டும் குற்றச்சாட்டுக்களை இன்று சுமத்தியுள்ளார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)


















.jpg)
