வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
எதிர்க்கட்சிப் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எதிர்க்கட்சிப் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 6 ஜூலை, 2011

பிரெட்ரிகா துன்பமான நிலையில் பொன்சேகாவுடன் உரையாடுவதைக் கண்டேன்

ண்டே லீடர் பத்திரிகையில் சர்ச்சைக்குரிய செய்தி வெளியானதற்கு அடுத்த நாள், அப்பத்திரிகையின் ஆசிரியர் பிரெட்ரிகா ஜேன்ஸ், முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுடன் துன்பமடைந்த நிலையில் உரையாடிக்கொண்டிருப்பதை தான் கண்டதாக ஐ.தே.க. பிரதித் தலைவர் கரு ஜயசூரிய கொழும்பு மேல் நீதிமன்றில் நேற்று செவ்வாய்க்கிழமை சாட்சியமளித்தார்.

ஞாயிறு, 13 பிப்ரவரி, 2011

எகிப்தின் நிலை இலங்கையிலும் உருவாகாது என்பதற்கு உத்தரவாதமில்லை: கருஜயசூரிய

ந்நாட்டில் அண்மை காலமாக கொலை செய்யப்பட்ட அல்லது தாக்கப்பட்ட ஊடகவியலாளர் தொடர்பாக இதுவரை சரியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே எகிப்தின் நிலை இலங்கையிலும் உருவாகாது என்பதற்கு எதுவித உத்தரவாதமில்லை என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய தெரிவித்தார்.

ஞாயிறு, 12 டிசம்பர், 2010

சிறுபான்மை கட்சிகளுடன் இணைந்தே ஐ.தே.க. எதிர்கால தேர்தல்களில் போட்டியிடும்: கரு ஜயசூரிய

திர்வரும் காலங்களில் இடம்பெறவுள்ள தேர்தல்களின்போது தமிழ், முஸ்லிம் கட்சிகளுடன் இணைந்தே ஐ.தே.க. போட்டியிடும் என அக்கட்சியின் பிரதித்தலைவர் கரு ஜயசூரிய தெரிவித்தார்.

திங்கள், 22 நவம்பர், 2010

பிரபாகரன் கூறியது போன்று மக்கள் இன்று நடப்பதை 2 வாரங்களில் மறந்து விடுகின்றனர் : கரு

விடுதலைப் புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கூறியது போல் எமது மக்கள் இன்று நடப்பதை இன்னும் இரண்டு வாரங்களில் மறந்து விடும் போக்குக் கொண்டவர்களாகவே உள்ளனர். கடந்த பொதுத் தேர்தலின் போது நாம் கூறியவை சிலருக்கு இன்று மறந்து விட்டது. அதன் பிரதிபலனாக இன்றைய அவலத்தை ஒவ்வொருவரும் சந்திக்கவேண்டி வந்துள்ளது என்று ஐக்கிய தேசியக் கட்சயின் ; பிரதித் தலைவரும் நாடாளுமன்ற அங்கத்தவருமான கரு ஜயசூரிய இன்று கண்டியில்; வைத்துத் தெரிவித்தார்.

வியாழன், 18 நவம்பர், 2010

சரத் பொன்சேகாவின் நிலை வேதனையளிக்கிறது : கரு ஜயசூரிய

வெலிக்கடைச் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவின் நிலை தமக்கு மிகுந்த வேதனையளிப்பதாக ஐ.தே.கவின் பிரதித்தலைவர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

புதன், 7 ஏப்ரல், 2010

ஜனாதிபதித் தேர்தல் போலன்றி நீதியான முறையில் வாக்கு எண்ணப்பட வேண்டும் : ஐ.தே.க. வலியுறுத்து

நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலின்போது எந்தவகையில் முடிவுகள் வெளியாகின என்பதில் எமக்கு சந்தேகம் இன்னமும் இருக்கிறது. அவ்வாறல்லாமல் நீதியான முறையில் வாக்குகள் எண்ணப்பட்டு வெளியிடப்பட வேண்டும் என வலியுறுத்துவதாக ஐக்கியத் தேசியக் கட்சி அறிவித்துள்ளது.
ஐக்கியத் தேசியக் கட்சியின் விசேட ஊடகவியலாளர் மாநாடு இன்று புதன்கிழமை அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அங்கு வருகை தந்திருந்த எதிர்க்கட்சிப் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய இக்கருத்தினை வெளியிட்டார்.