வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
இந்திய வெளிவிவகாரச் செயலாளர் நிருபமா ராவ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இந்திய வெளிவிவகாரச் செயலாளர் நிருபமா ராவ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 31 ஜனவரி, 2011

வன்முறையை பிரயோகிப்பது ஏற்றுக்கொள்ளப்பட முடியாது

மீனவர்கள் விடயத்தில் வன்முறையைபிரயோகிப்பது எந்தச் சூழ்நிலையிலும் நியாயப்படுத்த முடியாததாகும் என இரு தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பதாக இந்திய வெளிவிவகாரச் செயலாளர் நிருபமா ராவின் இலங்கை விஜயத்தின் பின்னர் இந்தியா, இலங்கை நாடுகளில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

வெள்ளி, 28 ஜனவரி, 2011

மீனவர் கொல்லப்பட்டமை குறித்து கலந்துரையாட நிருபமா ராவ் நாளை வருகிறார்

லந்துரையாடுவதற்காக இந்திய வெளிவிவகாரச் செயலாளர் நிருபமா ராவ் நாளை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

சனி, 4 செப்டம்பர், 2010

இந்திய வம்சாவளி மக்களின் காணிகள் திரும்பக் கையளிக்கப்படும் : நிருபமா ராவ்

ந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட இடம்பெயர்ந்த மக்களுக்கு உரித்தான வவுனியாவிலுள்ள காணிகளை இராணுவத்தினர் மீளக்கையளிப்பர் என இலங்கை அரசாங்கம் இந்தியாவிடம் உறுதிமொழியளித்துள்ளதாக நிருபமா ராவ் சுட்டிக்காட்டினார்

ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2010

இந்திய வெளியுறவுத்துறைச் செயலாளர் நாளை இலங்கை விஜயம்

இந்திய வெளியுறவுத்துறைச் செயலாளர் நிருபமா ராவ் நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நாளை இலங்கை வரவுள்ளார்

வியாழன், 10 ஜூன், 2010

மீள்குடியேறியவர்களுக்காக 50,000 வீடுகளை அமைக்க இந்தியா திட்டம்

இலங்கையின் யுத்தத்தினால் இடம்பெயர்ந்து மீளவும் தமது இடங்களில் குடியேறியிருக்கும் வடக்கு கிழக்கு மாகாண மக்களுக்காக 50,000 வீடுகளை அமைப்பதற்கு இந்தியா உறுதியளித்துள்ளது.