வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 19 டிசம்பர், 2012

கிளிநொச்சியில் வெள்ளத்தில் சிக்கிய 50 பேர் மீட்பு


கிளிநொச்சியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த தனியார் பஸ்ஸிலிருந்த 50 பேரும் காப்பாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சிலாபம் - புத்தளம் வீதியில் லுணுவில பாலத்திற்கு அருகில் வெள்ளத்தில் சிக்கி இழுத்துக்கொண்டு செல்கையிலேயே பஸ்ஸிலிருந்த சகலரையும் காப்பாற்றியதாக பொலிஸார் தெரிவித்தனர். -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’