வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 26 அக்டோபர், 2012

இந்திய வெளிவிவகார அமைச்சர் ராஜினாமா



ந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் என இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இந்திய மத்திய அமைச்சரவையில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மாற்றம் ஏற்படவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையிலேயே எஸ்.எம்.கிருஷ்ணா, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
அமைச்சரவை மாற்றத்தின் போது கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலைக் கருத்திற்கொண்டு கட்சிப் பணிக்காக வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா அனுப்பப்படுவார் என்று கூறப்பட்டு வந்தது. இதனை உறுதிப்படுத்தும் விதமாகவே எஸ்.எம்.கிருஷ்ணா இன்று தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார் என்று தெரிவிக்கப்படுகின்றத. இதேபோன்று அறக்கட்டளை மோசடி சர்ச்சையில் சிக்கியுள்ள சட்டத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்தின் பதவியும் பறிபோகும் நிலை காணப்படுவதாக இந்திய செய்திகள் மெலும் தெரிவிக்கின்றன -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’