வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 31 அக்டோபர், 2012

அமெரிக்காவிலுள்ள இலங்கையர்களுக்கு உதவுமாறு சவேந்திரவுக்கு ஜனாதிபதி பணிப்பு



ண்டி' சூறாவளியால் பாரிக்கப்பட்டுள்ள அமெரிக்காவிலுள்ள இலங்கையர்களுக்கு தேவையான உதவிகளை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஐ.நா.வின் இலங்கைக்கான பிரதி வதிவிடப் பிரதிநிதி சவேந்திர சில்வாவுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்.
'சண்டி' சூறாவளி காரணமாக நியூயோர்க் உட்பட பல மாகாணங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள இலங்கையர்களும் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களுக்குத் தேவையான உதவிகள் மற்றும் நிவாரணங்களை வழங்குமாறு ஜனாதிபதி பணித்துள்ளார் என்று தகவல் திணைக்களம் குறிப்பிட்டது. -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’