வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 23 ஜூன், 2012

கண்ணிவெடி அகற்றும் வேளையில் குண்டுவெடிப்பு; ஊழியர் மூவர் படுகாயம்



யாழ். முகமாலையில் ஹலோ ட்ரஸ்ட் கண்ணிவெடி அகற்றும் நிறுவன ஊழியர்கள் இன்று கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது குண்டொன்று வெடித்ததால், ஊழியர்கள் மூவர் படுகாயம் அடைந்தநிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்களில் ஒருவர் பெண்ணாவார். தனபாலசிங்கம் குலசிங்கம் (32), ஜேசுதாஸா ஜெப்ரி (34), பரமசிவம் பாமினி (20) ஆகியோரே காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’