வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 1 ஜூன், 2012

த.தே.கூட்டமைப்பில் பிளவு இல்லை: சம்பந்தன்



டகங்கள் சிலவற்றில் கூறப்படுவது போல் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் பிளவுகள் எதுவும் இல்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டில் சம்பந்தனால் கூறப்பட்ட சில கருத்துகள் சர்ச்சைக்குரியவை என நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறியதாக வெளிவந்த செய்திகள் குறித்து சம்பந்தனிடம் கேட்டபோது, "நாம் ஒரு ஜனநாயகக் கட்சி. எமது கட்சியின் அங்கத்தவர்களால் வெளியிடப்படும் கருத்களை நான் மதிக்கிறேன். அக்கருத்துக்களுக்கு எதிராக எதுவும் நான் கூறமாட்டேன். ஆனால் நிச்சயமாக எமது கட்சியில் பிளவு எதுவும் இல்லை" என பதிலளித்தார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’