வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 14 ஜூன், 2012

பெனினிலிருந்து 148 இலங்கையர்கள் நாடுகடத்தல்

ஆபிரிக்க நாடான பெனினிலிருந்து நாடு கடத்தப்பட்ட 148 இலங்கையர்கள் இன்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
பல்வேறு வழிகளில் பெனின் சென்ற இவரக்ள், கனடாவுக்கு குடிபெயர்வதை நோக்கமாக கொண்டிருந்தனர் என கூறப்படுகிறது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’