வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 17 மே, 2012

புகலிடம் கோரும் 63 இலங்கையர்களைக் கொண்ட படகு அவுஸ்திரேலியாவின் கொகோஸ் தீவை அடைந்தது



புகலிடம் கோரும் 63 இலங்கையர்களைக் கொண்ட படகொன்று அவுஸ்திரேலியாவின் பேர் நகரிலிருந்து 2750 கிலோமீற்றர் தொலைவிலுள்ள கொகோஸ் தீவை அடைந்துள்ளது. இவர்கள் அனைவரும் ஆண்கள் எனவும் இவர்களை கிறிஸ்மஸ்தீவுக்கு இடமாற்றுவதற்கான ஏற்பாடுகளுக்காக இவர்களை உள்ளூர் கழகமொன்றில் தங்க வைத்துள்ளதாகவும் அவுஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இப்படகு செவ்வாய்க்கிழமை இரவு கொகோஸ் தீவிலிருந்து ஒரு கிலோமீற்றர் தொலைவில் வைத்து இடைமறிக்கப்பட்டதாக அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் ஜேஸன் கிளேர் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’