வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 10 ஏப்ரல், 2012

அம்பன் பகுதிக்கு அமைச்சர் விஜயம்.



யாழ்.வடமராட்சி அம்பன் பகுதிக்கு விஜயம் மேற்கொண்ட பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், மணல் அகழ்வில் ஈடுபடும் தொழிலாளர்களுடன் கலந்துரையாடி நிலவரங்கள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
அம்பன் பகுதிக்கு நேற்றைய தினம் (08) விஜயம் மேற்கொண்ட அமைச்சர் அவர்கள் மணல் அகழ்வில் ஈடுபடும் தொழிலாளர்களுடன் கலந்துரையாடி அவர்கள் எதிர்கொண்டு வரும் இடர்பாடுகள் தொடர்பாகக் கேட்டறிந்தார். தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்படும் அதேவேளை அதற்கு முழுமையான ஒத்துழைப்பும் ஒத்தாசையும் முக்கியமானது என்றும் இதன் போது அமைச்சர் அவர்கள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.








0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’