வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 29 ஏப்ரல், 2012

கொழும்பு மாநகர முன்றலில் ஜனாதிபதி தலைமையில் மே தினக்கூட்டம்



ளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மே தினக் கூட்டம் மாலை 2.00 மணிக்கு கொழும்பு மாநகர சபை முன்றலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெறும்.
ஐ.ம.சு முன்னணியின் ஊர்வலம் பிற்பகல் 1.00 மணியளவில் கொழும்பு கெம்பல் மைதானத்தில் ஆரம்பமாகி மாநகர சபை முன்றலை வந்தடையும். ஜே.வி.பி.யின் மே தினம் கொழும்பு டி.ஆர்.சி மைதானத்தில் மாலை 3.00 மணிக்கு ஆரம்பமாகும். ஊர்வலம் பகல் 12.00 மணிக்கு தெஹிவளை சரணங்கார மைதானத்தில் ஆரம்பமாகும். ஊர்வலத்தில் அணி வகுப்பு மற்றும் அலங்கார ஊர்திகளின் பவனியும் இடம்பெறும். ஜே.வி.பி.யிலிருந்து பிரிந்து சென்ற முன்னிலை சோசலிச முன்னணி தனது மே தினத்தை நவசமசமாஜகட்சி ஐக்கிய சோசலிசக்கட்சி ஆகியவற்றுடன் இணைந்து கொழும்பு பிரைஸ் மைதானத்தில் நடாத்துகின்றது. மாலை 3.00 மணிக்கு கூட்டம் ஆரம்பமாகும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’