வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 6 ஜனவரி, 2012

தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகள் தாயகம் திரும்புவதற்கு இலவச பயண ஆவணங்கள்



மிழ் நாட்டிலுள்ள இலங்கை அகதிகள் நாடு திரும்புவதற்கு தேவையான பயண ஆவணங்களுக்கு வழங்கும் போது கட்டணம் அறவிட தேவையில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சமர்பித்த பத்திரத்திற்கு அமைச்சரை அங்கீகாரம் வழங்கியுள்ளது
. 90,000 இலங்கையர்கள் இன்னும் தமிழ் நாட்டிலுள்ள அகதி முகாம்களில் தங்கியுள்ளளர் என நம்பப்படுகின்றது. இவர்கள் நாட்டுக்கு திரும்புவதற்கு தேவையான பயண ஆவணங்களை சென்னையிலுள்ள பிரதி இலங்கை உயர் ஸ்தானிகராலயேமே வழங்க வேண்டும். இந்த வசதி வழங்கப்படாவிடின் குறித்த அகதிகள் நாடு திரும்புவதற்கான பயண ஆவணங்களை பெறுவதற்காக 4,400 ரூபாய் செலுத்த வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’