வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 11 ஜனவரி, 2012

ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கைது


ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைந்து தங்கியிருந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் அப்பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் இருவர் இன்று புதன்கிழமை காலை கைதுசெய்யப்பட்டுள்ளதாக மிரிஹான பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர்களை அப்பல்கலைக்கழக வளாகத்திலிருந்து வெளியேற்றுமாறு நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. கைதுசெய்யப்பட்ட மாணவர்களிடமிருந்து வாக்குமூலம் பெறப்பட்ட பின்னர் அவர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’