வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
ஸ்ரீஜயவர்தனபுர லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஸ்ரீஜயவர்தனபுர லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 11 ஜனவரி, 2012

ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கைது


ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைந்து தங்கியிருந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் அப்பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் இருவர் இன்று புதன்கிழமை காலை கைதுசெய்யப்பட்டுள்ளதாக மிரிஹான பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெள்ளி, 18 நவம்பர், 2011

ஸ்ரீஜயவர்தனபுர பல்லையிலிருந்து கிரனேட்கள் மீட்பு


ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திலிருந்து ஐந்து கிரனேட்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இப்பல்கலைக்கழகத்தின் புதிய கலைநிலையக் கட்டிடத்தின் கூரையில் இவை மறைத்துவைக்கப்பட்டிருந்தது.