வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 18 நவம்பர், 2011

ஸ்ரீஜயவர்தனபுர பல்லையிலிருந்து கிரனேட்கள் மீட்பு


ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திலிருந்து ஐந்து கிரனேட்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இப்பல்கலைக்கழகத்தின் புதிய கலைநிலையக் கட்டிடத்தின் கூரையில் இவை மறைத்துவைக்கப்பட்டிருந்தது.
மிரிஹான பொலிஸார் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’