வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 23 டிசம்பர், 2010

இசை-விளையாட்டுத்துறை உயர்கல்விக்கு கணித பாட சித்தி அவசியமில்லை

சை மற்றும் விளையாட்டுத்துறையின் உயர்கல்விக்கு கணிதபாடம் ஒரு செயற்கைத் தடை என கல்வி அமைச்சர் தெரிவிக்கின்றார்.

விளையாட்டு மற்றும் இசைத் துறைகளில் உயர்கல்வி பெறுபவர்களுக்கு கணித பாடத்தில் விதிவிலக்கு வழங்குவது பற்றி யோசித்து வருவதாகக் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிக்கின்றார்.
கொழும்பில் அமைந்துள்ள ஜோன் டி சில்வா அரங்கில் இடம்பெற்ற ஒரு வைபவத்தின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’