வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 19 நவம்பர், 2010

ஜனாதிபதியின் பதவியேற்பை முன்னிட்டு நாடு முழுவதிலும் மக்கள் கொண்டாட்டம்

னாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது தவணைக்கான பதவியேற்பை முன்னிட்டு நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

பால் பொங்க விடுதல், பாற்சோறு தயாரித்தல், பட்சாசு கொழுத்துதல் மற்றும் வீதியோரங்களில் வைத்து அன்னதானங்கள் வழங்குதல் போன்ற பல நிகழ்வுகளை நடத்தி மக்கள் தங்களது மகிழ்ச்சியினை வெளிப்படுத்திக் கொண்டனர்.
இதேவேளை, சர்வ மதத் தலங்களிலும் ஜனாதிபதியின் பதவியேற்பை முன்னிட்டு விசேட பூசைகளும் வழிபாடுகளும் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’