வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 16 நவம்பர், 2010

நஞ்சருந்திய யாழ். மாணவிகள் மூவர் வைத்தியசாலையில் அனுமதிப்பு

யாழ்ப்பாணம் வலி மேற்கில் பாடசாலையொன்றைச் சேர்ந்த மாணவிகள் மூவர் நஞ்சருந்தி நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது
.பாடசாலை அதிபர் ஏசியதாலேயே இவர்கள் நஞ்சருந்தியதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் இது தொடர்பாக முறைப்பாடுகள் எதுவும் கிடைக்கவில்லை என பொலிஸ் வட்டாரங்கள் தமிழ் மிரருக்குத் தெரிவித்தன.
10 ஆம் வகுப்பில் கல்வி பயிலும் இம்மாணவிகள் பாடசாலையில் வைத்து நஞ்சருந்திய நிலையில் யாழ் .போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’