வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 19 செப்டம்பர், 2010

சஜித்தை தலைவராக்குவதற்கு ஆதரவு

க்கிய தேசியக் கட்சியின் தலைவராக சஜித் பிரேமதாஸவை நியமிக்க வேண்டுமென அநுராதபுரம், பொலன்னறுவை, காலி மாவட்டங்களின் உள்ளுராட்சி சபைகளைச் சேர்ந்த ஐ.தே.க. அங்கத்தவர்கள் தீர்மானமொன்றை நிறைவேற்றியுள்ளனர்
.அநுராதபுரத்தில் 48 அங்கத்தவர்களில் 36 பேர் இத்தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். காலியில் 57 அங்கத்தவர்களில் 44 பேர் இதற்கு ஆதரவாக வாக்களித்தனர். பொலன்னறுவை மாவட்டத்தின் உள்ளுராட்சி சபைகளைச் சேர்ந்த ஐ.தே.கவின் 19 அங்கத்தவர்களும் இத்தீர்மானத்திற்கு ஏகமனதாக வாக்களித்தனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’