வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 22 செப்டம்பர், 2010

கல்முனையில் இன்று வாகன விபத்து ஒருவர் பலி இருவர் படு காயம்

கல்முனையில் வாகன விபத்து ஒருவர் பலி இருவர் படு காயம் இச்சம்பவம் இன்று அதிகாலை கல்முனை போலீஸ் நிலையமருகில் இடம்பெற்றது
.உளவு இயந்திர விபத்தின் போதே 17 வயதுடைய நற்பிட்டிமுனை முகம்மது நாபி முகம்மது அரசத் என்பவர் மரணமாகி உள்ளார் மரணிதவரின் தந்தையே குறித்த வாகனத்தை ஓட்டிச் சென்றதாக பொலிசார் தெரிவிக்கின்ற்றனர்


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’